மகாதேவ தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
[[Image:Mahadev Desai and Gandhi 2 1939.jpg|right|thumb|210px|மகாதேவ தேசாய் (இடது) [[மகாத்மா காந்தி]] வலது, பிர்லா மாளிகை, [[மும்பை]], 7 ஏப்ரல் 1939]]
வரி 6 ⟶ 4:
== இளமை வாழ்க்கை ==
மகாதேவ தேசாய், [[குசராத்து]] மாநிலத்தின் [[சூரத்]] மாவட்டத்தின் ''சரஸ்'' எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான ''அரிபாய் தேசாய்'' – ''ஜம்னாபென்'' இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை [[சூரத்]]திலும்; கல்லூரிக் கல்வியை [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்தின்]] ''எல்பின்ஸ்டோன்'' கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.
== மகாத்மா காந்தியுடன் ==
வரி 15 ⟶ 13:
==இந்திய விடுதலை இயக்கத்தில் ==
[[Image:Harijan.png|thumb|
[[File:Samadhis of Kasturba Gandhi and Mahadev Desai.jpg|thumb|180px| [[ஆகா கான் அரண்மனை]]யில் [[கஸ்தூரிபாய் காந்தி]] மற்றும் மகாதேவ தேசாயின் நினைவிடங்கள், [[புனே]]]]
1921இல் பிரித்தானியப் பொருள்களை, குறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
[[பர்தோலி சத்தியாகிரகம்
[[உப்பு சத்தியாகிரகம்|உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில்]] காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்|காந்தி-இர்வின் உடன்படிக்கையின்]] படி, [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில்]], காந்தியுடன், மகாதேவ தேசாயும் கலந்து கொண்டார்.
இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், பிரித்தானியர்கள் நல்ல முடிவு எடுக்காத காரணத்தால், எழுச்சியுற்ற [[குடியியற் சட்டமறுப்பு
1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.<ref name="books.google_a" />
1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் [[மைசூர் அரசு]] போன்ற [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களை]] இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார்.
தேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார்.
== மேற்கோள்கள் ==
வரி 37 ⟶ 35:
{{இந்திய விடுதலை இயக்கம்}}
[[
[[
[[
[[
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
|