சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிழை திருத்தம் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
==சேதி நாடு==
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார்.
==சிவ பக்தி==
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
==காலம்==
இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட்ட காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
==மேற்கோள்கள்==
|