புருடோத்தம நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் இணைத்த நிலையில், மேற்கோள் இல்லை என்பது நீக்கம்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.
 
==சிவன் மீது பற்று==
இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும். <ref name="tevaram13"/> [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார்.
 
==சிதம்பரம்==
வரிசை 8:
 
==காலம்==
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. [[11ம் நூற்றாண்டு|11 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புருடோத்தம_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது