முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
இரண்டாம் தமிழ் சங்கத்தை நிறுவியவர்{{இந்து தெய்வங்கள்
| Image =முருகன் வீதி உலா.jpg
|Caption =வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
வரி 13 ⟶ 12:
|God_of =[[தமிழ்]]
|Mantra =ஓம் சரவணபவ
|Weapon =[[வேல் (
|Consort =[[வள்ளி (
|Mount =[[மயில்]]
|Planet =
வரி 21 ⟶ 20:
{{Hinduism small}}
'''முருகன்''' அல்லது '''கார்த்திகேயன்''' என்பவர் [[விவசாயி]] கடவுளான [[துறவி]]- [[சிவனின் குண்டலினி முறையில் ஞானம் பெற்ற மகன்]] . குமரி கண்டத்தில் ஒரு பகுதியான இன்றைய இலங்கையின் தெற்கு பகுதியில் காடுகளை தீயிட்டு கொளுத்தி அதை சமன் படுத்தி விவசாயம் செய்ய உகந்த வகையில் மாற்றினார்.மேலும் ஆசிவீக கொள்கைகளை மேம்படுத்தி சிவனின் நான்கு வேதங்களையும் (உருக்கு வேதம்,அதிர்வன வேதம், சம வேதம்,யசூர் வேதம்) கொண்டு உழவு தொழில் மற்றும் ஆசூவீக கோட்பாடுகளை மேலும் மேம்படுத்தினார் என்பது வரலாறு.காடு கொளுத்தி விவசாயம் திணை பயிர்களை விவசாயம் செய்ததை நினைவு கூறும் வகையில் இன்று கார்த்திகை பண்டிகை கொண்டாடுகிறோம். மேலைக் அவரை கார்திகன்,கதிர்வேலன் என்று அழைக்கிறோம்.கார்்்்த்kதித்
இவரை
கார் காலத்தின் முன் இறுதியில் தீ மூட்டி காடு கொளுத்திய இவரே விவசாயத்தின் முதல் மனிதன். அதுவரை மலைகளில் வாழ்ந்த மனிதன் முதல் முதலாக விவசாயம் செய்ய தொடங்கினான்.
▲இவரை அதிகம் வழிபடுபவர்கள் [[தமிழர்|தமிழர்களே]]; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் [[கௌமாரம்]] எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
இதை உருவகப்படுத்தபபட்ட வகையில் விவசாய பெண் குறியீடாக விளங்கும் வள்ளி அவரின் மனைவியாக கொள்ள படுகிறாள். வள்ளி ஒரு குறத்தி மகள். உண்மையில் காடு குறவர்கள் வாழும் இடம்.அதை திருந்தி விவசாய நிலமாக மாற்றியதால் அதாவது காடுகளில் இருந்து பிறந்ததால் விவசாய நிலம் ஆனது வள்ளி ஆக உருவகம் செய்ய பட்டது.
==பெயர்க் காரணம்==
வரிசை 81:
==முருக புராணம்==
===பிறப்பு=== இது ஒரு கட்டு கதையே. கீழ் உள்ள கதை மனித அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.
பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
|