'''கூழ்''', [[இலங்கை]]யில் மற்றும் [[இந்தியா]]வின் வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு [[உணவு|உணவாகும்]]. கூழ் [[ஒடியல்]], [[கேழ்வரகு]], [[கம்பு (தானியம்)]] போன்றவற்றை அரைத்து [[தயிர்]] சேர்த்துத் தயாரிக்கப்படும் [[கூழ்மம்|கூழ்ம]] நிலையிலுள்ள உணவு இது. கூடுதலான அளவு [[நீர்]] சேர்வதாலும், குறைந்த செலவில் கூடுதல் அளவில் உணவு தயாரிக்க முடியும் என்பதாலும் வேளாண் [[விவசாயி]]கள் மற்றும் வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகள் இவ்வுணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை மாவினால்உண்ணத் செய்யப்படுகின்றதுதுவங்கியுள்ளனர். [[யாழ்ப்பாணம்]] இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும்.