இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
| youth = [[இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்]]
| women = [[அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்]]
| labour = [[இந்திய தொழிற்சங்க மையம்|CITU]], [[அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்| (AIAWU)]]
| peasants = [[அகில இந்திய விவசாயிகள் சங்கம்|A.I.K.S]]
| position = [[இடதுசாரி]]
வரிசை 26:
}}
 
'''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)''' (Communist Party of India (Marxist)) [[இந்தியா]]விலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் [[அரசியல் கட்சி|கட்சி]] ஆகும். இக் கட்சி [[கேரளா]], [[மேற்கு வங்கம்]] மற்றும் [[திரிபுரா]] ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி [[கேரளா]], [[திரிபுரா]] ஆகிய மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி [[முதலாளித்துவம்]], [[பேரரசுவாதம்]] மற்றும் [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]] ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்புக்கும் ஐந்தாவது நபர் இவராவார்.
 
==வரலாறு==
=== பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி ===
1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் [[இந்திய பொதுவுடைமைக் கட்சி]] அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.<ref name="Working Class Movement Library">[http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ "Meerut - the trial"]</ref>[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னால் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியை கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி ,[[தெலுங்கானா_மக்களின்_ஆயுதப்_போராட்டம்_தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)|தெலுங்கானா]] உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
=== உருவாக்கம் ===
வரிசை 45:
இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உள்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 100,000 பொதுவுடைமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
 
தெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டை வித்தியாசப்படுத்த சீனா பொதுவுடைமை தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.<br />
 
தெனாலி மாநாட்டில்,பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இடதுசாரி சீனா ஆதரவு குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம்.பசவபுன்னையா தயாரித்த வரைவு திட்டம், வர்க்க போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்வார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாற்றினர்.<br />
 
தெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்டம் வாரியிலான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்களமானது. கல்கத்தாவின் மாவட்ட கலந்தாய்வில் பரிமல் தாஸ் குப்தா(தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவு திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்று திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்ட கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கட்டா மாவட்ட கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம்.பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவு திட்டத்தை எதிர்த்தனர்.<br />
 
சில்குரி மாவட்ட கலந்தாய்வில், கட்சி திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்காளத்தை சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார்.பரிமல் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநில கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. <br />
 
கல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி.சுந்தரையா கட்சியின் பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <br />
மொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சதம் சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.<br />
 
கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்திய சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்திய பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது.
பரிமல் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளை போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.<br />
 
 
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Polit Bureau) <ref>[http://www.cpim.org/photo/leaders/1st-pb.jpg முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்]</ref>
வரி 73 ⟶ 72:
 
==கட்சி அமைப்பு==
2004இல் நடந்த பாராளும்ன்ற தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிககாவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. .<ref>9 July 2008 தேதியிட்ட [[தி ஹிந்து]] வின் கட்டுரை : [http://www.hindu.com/thehindu/holnus/000200807091250.htm ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர்]</ref> . 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 உறுப்பினர்களை கட்சி கொண்டிருந்தது. <br>
 
=== அமைப்பு ===