இசுலாமிய மெய்ஞ்ஞான இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த தஞ்சாவூர... |
|||
வரிசை 3:
இசுலாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களைத் தமிழில் தந்தவர்கள் தக்கலை பீர் முகம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு ஞானியர் சாகிபு முதலானவர்கள். இவர்கள், இசுலாமியச் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
== மெய்ஞ்ஞான நூல்கள் ==
இசுலாமிய மெய்ஞ்ஞானிகளின் சுடர் விளக்காகத் திகழ்ந்தவர் பீர் முகம்மது. இவரின், ''திருநெறி நீதம்'' எனும் இலக்கியம்
ஞானியார் சாகிபுவின், ''திருமெய்ஞ்ஞானத் திரட்டு'' எனும் நூல் மெய்ஞ்ஞானக் கருவூலமாகும். முகம்மது மதினா சாகிபின், வேதாந்த ரத்தினம், சாகுல் ஹமீதின்,ஞான வேதாந்தம் முதலின குறிப்பிடத்தக்க மெய்ஞ்ஞான நூல்களாகும்.
== உசாத்துணை ==
1) மு.அப்துல் கறீம்," இஸ்லாமும் தமிழும்"- கழக வெளியீடு 1982.
|