ஃபரூக்காபாத் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
== போர்க்களம் ==
 
தற்பொழுது [[இந்தியா]]வின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஃபரூக்காபாத் நகரில் இப்போர் நடைபெற்றது. செனரல் கெரார்டு லேக் பிர்த்தானியப் படைக்கு தலைமை வகித்தார். 24 மணி நேரத்தில் 97 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வந்து இவரது படை மகாராசா ஒல்கர் படைக்கு வியப்பை உண்டாக்கியது. மராட்டியர்களின் படை உறங்கிக் கொண்டிருந்த போதே லேக் தாக்குதலை தொடங்கிவிட்டார். ஒல்கர் தப்பியோடிய பொதும்போதும் வழியில் பிடிபட்டார்<ref name=Naravane>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=93}}</ref>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஃபரூக்காபாத்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது