ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:81D:1EBD:0:0:13E1:20A1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 34:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப்பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யின் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு (1880 - 5/08/1952) <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref> 5வது மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சக்கரபாணி, காமாட்சி, சுமதிரா, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆவாா்.<ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிரிமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட்டாா். அந்த ராஜினமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயா்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினா் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு (Dynamate Flash) டைனமெட்வெடி வைத்ததாக கூறி பொய்யான புகாாில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தாா்.
 
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனனின்மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமாவின்சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு குளிர் காய்ச்சலால் தந்தை கோபாலன் மேனன் இறந்து விட அதை தொடர்ந்து. எம். ஜி. ஆரின் அண்ணன் பாலகிருஷ்ணன் அக்கா சுமதிரா ஆகியோர் அந்த குளிர் காய்ச்சலால் மரணம் அடைத்தனா் இந்த இழப்பு சத்யபாமாவிற்கு பெரிய சாட்டை அடியாக அமைந்தது.
 
இதனால் இலங்கையில் இருந்து வெறுத்து வெளியேறி தனது 3 பிள்ளைகள் உடன் தனது கணவர் பூர்வீகமான கேரளாவில் உள்ள மருதூரில் சென்று கோபாலன் மேனனின் சொத்தை கேட்க்கும்போது கணவனின் சொத்தை மனைவி அனுபவிக்கும் சட்டம் இல்லை என்று கூறி கோபாலன் மேனனின் தந்தை/தாய் ஆன சந்திரசேகரன் மேனன்-காமாட்சி ஆகியோர் அவா்களை வெளியேற்றிவிட்டனர்.
 
பின்பு அன்னை சத்யபாமா அவரது தந்தை சீதாராமன் நாயா் அவர்கள் சொந்தமாக நடத்தி வந்த சத்யபாமாவின் தாயாா் பெயாில் சரஸ்வதி டீ பார் என்ற தேநீர் கடையயை தந்தையுடன் சேர்ந்து நடத்தி வந்தாா்.
 
அங்கும் சிறிது காலத்தில் அவரது தந்தை சீதாராமன் நாயா் தாயாா் சரஸ்வதி தனது மகள் காமாட்சி ஆகியோர் இறந்து விட அதுவும் பெரிய மனவலியாக அமைந்தது சத்யபாமாவிற்கு இதை அடுத்து அவர் தனது இரு ஆண் பிள்ளைகளான சக்கரபாணி மற்றும் ராமசந்திரன் உடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் அவர் அண்ணன் நாராயணமூர்த்தி நாயர் அவா்கள் இரயில்வேயில் சமையல் வேலையில் இருந்தார் அவருடைய பாதுகாப்பில் இருந்த போதுதான் எம்.ஜி.ஆர்க்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புகள் உருவானது.
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனனின் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமாவின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு [[எம். ஜி. ஆர்]] அவா்களின் தந்தையின் மறைவுக்குப் பின்னர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது