இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்களில் சொல்காப்பியத்துக்குப்தொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய சிறப்பு மிக்க நூல் [[இறையனார் அகப்பொருள்]]. இந்த நூலுக்கு உரை கண்ட சங்கப்புலவர்கள் பலர் என்று இந்த உரைநூலே குறிப்பிடுகிறது.
 
நக்கீரனார் உரை மெய்சிலிர்ந்து வியந்து கேட்கப்பட்டதாம். மதுரை [[மருதன் இளநாகனார்]] உரை இவரது உரைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டதாம்.