பள்ளிப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2794523 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
மீண்டும் பிழையான கருத்துக்களை பதிவு செய்துள்ளதால், சரி செய்ய நேரிட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 1:
'''பள்ளிப்படை''' என்பது வீரத்துடன் [[போர்]]புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது [[நடுகல்]] என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால், புகழ்பெற்ற, செயற்கரிய செயல் புரிந்த, சமூக & நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த [[படைத் தளபதி]]கள், [[புலவர்]]கள், அரசிகள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
இந்த பள்ளிப்படை கோவில்களில் மூலவராக சிவலிங்கம் இருந்தாலும், அந்த மூலவருக்கு "மரியாதை செய்தல்" என்ற கணக்கில் தான் இன்று வரை பூசைகள் செய்யப்படுகின்றன. வணங்குதல், வழிபாடு நடத்துதல், வேண்டுதல் போன்றவை மெய்யறிவாளர்களின் சமாதிகளில் (பழம்பெரும் சிவ தலங்கள்) நடைபெறுகின்றன.
== பள்ளிப்படை அடக்க முறை==
|