மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:முக்குலத்தோர் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = மறவர்
|image =
|image_caption = பூலித்தேவன்
|popplace = தென் தமிழகம்
|langs = [[தமிழ்]]
வரி 14 ⟶ 8:
|related-c = [[முக்குலத்தோர்]], [[பாளையக்காரர்கள்]], [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தின்]] கீழ் வருவோர்.
}}
'''மறவர்''' (''Maravar'') ('''மறவன்''' மற்றும் '''மறவா''' எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக [[கள்ளர்]], மறவர், [[அகமுடையர்]] ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து [[முக்குலத்தோர்]] எனப்படுவர்.
== பெயர்க்காரணம் ==
தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, [[குதிரைப்படை]], [[தேர்ப்படை]] என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது [[காலாட்படை|காலாட்படை]]யாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி [[போர்]] புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.{{cn}}
== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மறவர், [[பிரமலைக் கள்ளர்]], சேர்வை, [[ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்]], கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர்
</ref>
== மரபு ==
செவிவழி கருத்துகளின்படி [[ராமநாதபுரம்]] பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் [[இராமர்]] இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் ([[ராமேஸ்வரம்]] பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் [[பூலித்தேவன்]] மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர்.<ref>[http://www.thevarthalam.com/thevar/?p=2705 மறவர்]</ref>
=== மறவர்கள் உட்பிரிவுகள் ===
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
* அகத்தா கோட்டை மறவர்
* கொண்டையன் கோட்டை மறவர்
* கருதன் கோட்டை மறவர்
* செக்கோட்டை மறவர்
* அணில் ஏறாக்கோட்டை மறவர்
* உப்புக் கோட்டை மறவர்
* செவ்வேற் கோட்டை மறவர்
== மறவர் ஜமீன்கள் ==
வரி 71 ⟶ 60:
=== [[ராமநாதபுரம்]] ===
# பாலவனத்தம் - பாண்டி துரை தேவர்
# பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
வரி 92 ⟶ 80:
# [[பூழி நாடு (பாண்டிய நாடு)|பூழி நாட்டு மன்னர்கள்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]]
|