[[Image:Tambaram railway station.jpg|250 px|thumb|தாம்பரம் தொடருந்து நிலையம்]]
'''தாம்பரம்''' ([[ஆங்கிலம்]]: ''Tambaram''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்|காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]] புறநகர் பகுதி ஆகும். இது [[சென்னை]]யின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.