விஜயதசமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி *விரிவாக்கம்* |
||
வரிசை 14:
| date{{#time:Y|last year}} = 30 செப்டம்பர்
| date{{#time:Y}} = 8 அக்டோபர், செவ்வாய்கிழமை
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை
}}
'''விஜயதசமி ''' (Vijayadashami, [[வங்காள மொழி|வங்காளம்]]: বিজয়াদশমী, [[கன்னடம்]]: ವಿಜಯದಶಮಿ, [[மலையாளம்]]: വിജയദശമി, [[மராத்தி மொழி|மராத்தி]]: विजयादशमी, [[நேபாள மொழி|நேபாளி]] :विजया दशमी, [[ஒரியா மொழி|ஒரியா]] :ବିଜୟାଦଶମୀ, [[தெலுங்கு]]: విజయదశమి)
[[தென்னிந்தியா|தென்னகப்]] பகுதிகளில் [[நவராத்திரி நோன்பு|நவராத்திரியின்]] ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.▼
▲இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
== இராமாயணம் ==
தென்னிந்தியாவில் மகிசாசுரனை [[காளி|சக்தி]] வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [[மைசூர்|மைசூரில்]] மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது ''தசரா ஊர்வலம்'' என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர். ▼
இராமாயணத்தில், [[இராவணன்]] [[சீதை]]யை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு [[ராமர்|இராமன்]] ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் [[ராமர்|இராமன்]], [[இராவணன்|இராவணனை]], இந்நாளில் கொன்று வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் [[ராமர்|இராமன்]] [[இராவணன்|இராவணனைக்]] கொன்ற இந்நாளை, ''ராம்லீலா'' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.<ref>{{cite web|url=https://newstn.in/articles/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF|title=வெற்றிகள் அருளும் விஜயதசமி}}</ref>
== மகாபாரதம் ==
மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் இந்நாளில் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
== தென்னிந்தியா ==
[[File:தசரா ஊர்வலம்.jpg|thumb|தசரா ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை]]
▲
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முந்தைய நாளான நவமியில் [[சரசுவதி]]யை வணங்கி [[கல்வி]], [[கலை]] கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று '''ஆயுதபூசை''' என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.▼
=== தமிழகத்தில் ===
▲
== வெளியிணைப்புகள் ==
|