கெடிலம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
திருநாவலூர் மற்றும் திருவாமூர் கிராமங்களில் |
||
வரிசை 1:
தமிழகத்தில் [[விழுப்புரம்|விழுப்புரம்]] [[கடலூர்]] மாவட்டங்களுக்கிடையே பாயும் ஒரு ஆறுதான் [[சேந்தமங்கலம் கோட்டை|கெடிலம்]] ஆறு.
கெடிலம் பெயர்க்காரணம்: பெரிய நதிக்கும் சிறிய நதிக்கும் இடைப்பட்ட நதி தான் '''கெடிலம்''' எனப்படும். '''கெடிலம் ஆழமான ஓடை'''.[http://www.wikiwand.com/ta/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81]
==உருவாகும் இடம்==
[[கள்ளக்குறிச்சி வட்டம்]], [[சங்கராபுரம்]] அருகே தோற்றமெடுக்கும் கெடிலம் அவ்வட்டத்தின் கிழக்கு நோக்கி 8 கி.மீ தொலைவு ஓடி [[திருக்கோவிலூர்]] வட்டத்தில் புகுந்து [[அரியூர்]] வரை கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வடகிழக்கு வளைந்து செல்கிறது. 10 கி.மீ. வடகிழக்காய் பாய்ந்த பின் பரிக்கலுக்கும் பாதூர் என்ற ஊர்களுக்கும் இடையில் மாரனோடையில் மீண்டும் கிழக்கு நோக்கி பாய்கிறது. சேந்தநாடு எனும் ஊருக்கருகே 3 கி.மீ. தொலைவில் [[கடலூர்]] வட்டத்தில் புகுகிறது. பின்னர் சிறிது தொலைவு தென்கிழக்காகவும் மாறி மாறி வளைந்து [[வங்ககடல்|வங்ககடலில்]] கலக்கிறது இதன் பயணத் தொலைவின் மொத்த நீளம் 112 கி.மீ. இது மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் ஒரு ஆறாகும்.
==கெடிலக்கரை நாகரீகம்==
==மேற்கோள்கள்==▼
[[தொண்டை நாடு|தொண்டை மண்டல]] நாட்டிற்கும், [[சோழ நாடு|சோழ நாட்டிற்கும்]] இடைப்பட்ட இந்நிலப்பகுதியை சங்க மறுவிய காலத்திலும் பக்தி இலக்கிய காலங்களிலும் [[நடுநாடு]] என்றழைக்கப்பட்டது. இது தற்போது [[விழுப்புரம்]], [[கடலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
நாகரீக செயலமைக்கு காரணமாய் அமைந்த இந்நதியை பற்றி பேராசிரியர் '''சுந்தர சண்முகனார்''' ''கெடிலக்கரை நாகரீகம்'' மற்றும் ''கெடில வளம்'' என்ற நூல்களை எழுதியுள்ளார்.
==வரலாற்றில் கெடிலம் நதி==
பேரரசன் மூன்றாம் இராசராசனை சிறை வைத்து சோழப் பேரரசனை வியக்க வைத்த [[கோப்பெருஞ்சிங்கன்]] [[சேந்தமங்கலம் கோட்டை|சேந்தமங்கலம் கோட்டை]]க்கட்டி ஆண்டது இந்நதிக்கரையில்தான். தமிழ், மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டியது இந்த நதியின் முகத்துவாரத்தில்தான், சைவப் புகழ் பாடும் [[திருவந்திபுரம்|திருவந்திபுரமும்]] இந்நதிக்கரையில் அமைந்துள்ளன.
==பக்தி இலக்கியங்களில் கெடிலம் நதி==
[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D] தேவாரம் பாடிய ஆசிரியர்களான '''நம்பிரான் தோழன்''' என சிறப்பித்து கூறப்படும் சைவ சமய நாயன்மாரான ஸ்ரீ ஆலால ''சுந்தரமூர்த்தி நாயனாரும்''' '''மருள்நீக்கியார்''' எனப்படும் [[அப்பர்|அப்பர்]]திருநாவுகரசரரும் பிறந்தது இக்கெடில நதிக்கரையின் [[திருநாவலூர்]] மற்றும் திருவாமூர் கிராமங்களில்தான்.[[File:Gedilam river.jpg|thumb|gedilam river tamilnadu india|கெடிலம் நதி]]
“''பழனஞ்சேர் கழனித் தெஞ்சின் மாலைநீர் கிழிய
கோடி அதனிடை மணிகள் சிந்தும் கெடிலம்''”
*திருநாவுக்கரசர் (அப்பர்)
“''கொன்டை பிறழ் தெண்ணீர் கெடிலம்''”
*திருஞானசம்பந்தர்
"''வாய்ந்த தொல் கெடிலத்தின் வடகரை
ஏய்ந்த சீரக்கரை யேற்றும் பதி''”
*போதகாசிரியர்
▲==மேற்கோள்கள்==
# கெடில வளம் - பேராசிரியர் சண்முகசுந்தரானார்
# கெடிலக்கரை நாகரீகம் - பேராசிரியர் சண்முகசுந்தரானார்
# கெடிலக்கரை இலக்கியங்கள் - பெ.போதகாசிரியர்
[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/196]
# பொன்னியின் செல்வன் - நான்காம் பாகம் மணி மகுடம்[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D]
{{Reflist}}
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|