மாயாமாளவகௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைப்புகள்
வரிசை 4:
*[[ஆரோகணம்]]: ஸ ரி க ம ப த நி ஸ்
*[[அவரோகணம்]]: ஸ் நி த ப ம க ரி ஸ
# 15 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகம்]]. அக்னி என அழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 3 வது மேளம். இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவ கௌளைமாளவகௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
# இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகியன [[சுரம்|சுரங்கள்]].
# இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
வரிசை 12:
* கீதம்: கணநாதா, தாளம்: ரூபகம், ஆக்கம்: [[பொன்னையாப்பிள்ளை]]
* கிருதி: துளசிதள, தாளம்: ரூபகம், ஆக்கம்: [[தியாகராஜ சுவாமிகள்]]
* கிருதி: ஆடிக்கொண்டார், தாளம்: ஆதி, ஆக்கம்: [[முத்துத்தாண்டவர்முத்துத் தாண்டவர்]]
* கிருதி: தேவ தேவ, தாளம்: ரூபகம், ஆக்கம்: [[ஸ்வாதித்திருநாள் மகாராஜா]]
 
வரிசை 49:
# ''அல்லா உன் ஆணைப்படி''
# ''பூங்கதவே தாழ் திறவாய்'' :- நிழல்கள்
 
 
 
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
[[en:Mayamalavagowla]]
"https://ta.wikipedia.org/wiki/மாயாமாளவகௌளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது