தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
விரிவாக்கம் |
||
வரிசை 7:
== தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு ==
[[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] தலைமையில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. <ref>[[ம. பொ. சிவஞானம்]]. 1978 மு.ப. ''விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு''. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.</ref> இந்த கலைக்களஞ்சிய தொகுதியானது 7,500 பக்கங்களைக் கொண்டும், 15000 தலைச்சொற்கள் உள்ளதாகவும் இருந்தது.
: தொகுதி 1 - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
|