தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆரிய கட்டுக்கதையை திருத்தி முருகனை தமிழ்க்கடவுளாக மக்களுக்கு தெரியப்படுத்துதல். அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2636334 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 13:
|significance=[[முருகன்|முருகனின்]] பிறந்தநாள்
|date{{#time:Y|last year}} = பிப்ரவரி 10
|date{{#time:Y}} =
|date{{#time:Y|next year}} = ஜனவரி 21
}}
[[image:Thaipusam3.jpg|thumb|right|பால் குடம் (காவடி)]]
[[image:Thaipusam8.jpg|thumb|right|வேல் காவடி]]
'''தைப்பூசம்''' என்பது
==சிறப்புகள்==
* தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
* முருகன் தமிழ்க்கடவுள்
* [[சிவபெருமான்]] உமாதேவியுடன் இருந்து [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
* சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, [[நடராஜர்|நடராஜரை]] ''இரணியவர்மன்'' என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வரிசை 32:
==பழனியில் (இந்தியா) தைப்பூசம்==
[[பழனி]] (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். [[திண்டுக்கல் மாவட்டம்]], பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை.
* அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
வரி 69 ⟶ 68:
==ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்==
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு
==வெளி இணைப்புக்கள்==
வரி 79 ⟶ 75:
* [http://travel.u.nu/region-my-94.php மலேசியாவில் தைப்பூசத் திருநாள்]
* [http://www.kaumaram.com/pusam/ சிங்கப்பூரில் தைப்பூசவிழா]
----
{{இந்து விழாக்கள்}}
|