அகத்தியர் ஞானப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:சித்தர் பாடல்கள் using HotCat |
→மேற்கோள்: வணக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 36:
[[பகுப்பு:நூல்கள்]]
[[பகுப்பு:சித்தர் பாடல்கள்]]
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே [3]
3
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே
|