திருவில்லிபுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2730802 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்) அடையாளம்: Undo |
சிNo edit summary |
||
வரிசை 8:
|மாவட்டம் = விருதுநகர்
|வட்டம் = [[திருவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிபுத்தூர்]]
|
|
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = செந்தில்குமாரி
வரிசை 23:
|பின்குறிப்புகள் =
|}}
'''திருவில்லிப்புத்தூர்''' (''Thiruvilliputhur'', '''ஶ்ரீவி'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[திருவில்லிப்புத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது [[மதுரை]] - [[செங்கோட்டை]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. ▼
== சிறப்புகள் ==▼
▲'''திருவில்லிப்புத்தூர்''' (''Thiruvilliputhur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[திருவில்லிப்புத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது [[மதுரை]] - [[செங்கோட்டை]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் [[
▲==சிறப்புகள்==
▲ஸ்ரீவில்லிபுத்தூர் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற [[பென்னிங்டன் பொது நூலகம்|பென்னிங்டன் நூலகம்]] ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. [[திருப்பாவை]] என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக்
== புவியியல் ==
வரிசை 37:
== வரலாறு ==
[[படிமம்:Srivilliputtur andal temple tower in 1940.jpg|thumb|left|250px|[[ஆண்டாள்]] கோவில் கோபுரம்]]
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள
== ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ==
வரிசை 43:
== இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ==
பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "[[திருப்பாவை]]", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள்.
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,411 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 75,396 ஆகும். அதில் 37,423
== முக்கியத் தொழில்கள் ==
* நெசவுத் தொழில்
* பால்கோவா தயாரிப்பு
இவ்வூர் [[நெசவு]]த் தொழிலுக்குப் புகழ் பெற்றது. மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் [[போத்தீஸ்]] முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், [[பால்கோவா]] என்ற [[இனிப்பு]]த் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. [[ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா]] வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் [[இனிப்பு]] ஆகும்.
===பிற தொழில்கள்===▼
▲=== பிற தொழில்கள் ===
சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
== முக்கிய ஆலயங்கள் ==
*
* [[மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்]]
* திருவண்ணாமலை கோயில்
* பெரிய மாரியம்மன் கோயில்
* சந்தன மாரியம்மன் கோயில்
* சி. எஸ். ஐ தேவாலயம்
* ரோமன் கத்தோலிக்கர் தேவாலயம்
வரிசை 71:
== நகரமைப்பு ==
ஆண்டாள் கோவிலை சுற்றி தேர் செல்லும் வீதிகள் ரத வீதி என்று வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கடைகள், பள்ளிகள் அமைந்து உள்ளன. பேருந்து நிலையம் ஊருக்கு மத்தியில் உள்ளது. காடுகளைத் திருத்தி உருவாக்கப்பட்ட ஊர் என்பதால், ஊரின் உட்புறம் தாண்டி
== நிர்வாகம் ==
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக நகராட்சித் தலைவரும் ஊரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர்
== பண்பாடு ==
வரிசை 80:
== உணவு ==
தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. இவை தவிர பிற தமிழக உணவுகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். [[புரோட்டா]] என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. பதநீர் இங்கு கிடைக்கும் இனிமையான இயற்கை குளிர்பானம். பதநீர் அரசின் கூட்டுறவுக் கழகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது.
== கல்வி ==
=== பள்ளிகள் ===
(ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள்)
#
#
#
#
#
#
#
#
#
#
*சூளை விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
=== அருகில் உள்ள கல்லூரிகள் ===
# கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில்
▲# அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி
# வி.
== போக்குவரத்து ==
[[File:Srivi bus stand.jpg|திருவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம்]]
ஸ்ரீவில்லிபுத்தூருக்கான ரயில் இணைப்பு, தெற்கு இரயில்வே விருதுநகர் -செங்கோட்டை பாதையில் உள்ளது. இது மதுரையில் இருந்து 74 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் சாத்தூர் உடன் சாலை மற்றும் ரயில் இணைப்பு பெற்றுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் ரயில் நிலையத்தில் நிற்கும்.▼
[[மதுரை]] மற்றும் [[கொல்லம்|கொல்லத்தை]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 208, இந்நகரம் வழியாக சென்று, சுற்றியுள்ள நகர்ப்புற பகுதியான [[இராஜபாளையம்]] மற்றும் [[தென்காசி]] ஆகியவற்றை இணைக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பேருந்தால் சேவை செய்யப்படுகிறது, இது நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குள் இணைப்பை வழங்குகிறது. இந்நகரத்தின் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய தனியாரால் சிற்றுண்டி இயக்கப்படுகிறது. இங்குள்ள பேருந்து நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமானது, ஸ்ரீவில்லிபுத்தூருடன் பல்வேறு நகரங்களை இணைக்கும் தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. இந்நகரத்தை சுற்றியுள்ள மாம்சாபுரம், கிருஷ்ணன்கோயில், வத்திராயிருப்பு, கூமப்பட்டி, மகாராஜபுரம், கூனம்பட்டி, வன்னியம்பட்டி சந்திப்பு, தலவைபுரம், நாச்சியார்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
[[File:Srivilliputhur Railway Station.jpg|திருவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம்]]
▲ஸ்ரீவில்லிபுத்தூருக்கான
'''அருகமைந்த ஊர்கள்'''▼
* [[ராஜபாளையம்]] – 11 கி. மீ
* [[சிவகாசி]] – 20 கி. மீ.
வரி 120 ⟶ 125:
;சிறப்புமிக்க இடங்கள்
* [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவில்]]
*
*
*
*
;அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்
வரி 131 ⟶ 136:
[[படிமம்:Shenbagathoppu.jpg|thumb|right|200px|செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி]]
செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.
[[படிமம்:Giant-squirrel.jpg|thumb|left|200px|சாம்பல் நிற அணில்]]
இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, ''Ratufa macrora'')[[படிமம்:Giant-squirrel.jpg|thumb|left|200px|சாம்பல் நிற அணில்]] புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.▼
▲இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, ''Ratufa macrora'')
இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.
வரி 141 ⟶ 148:
சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.<ref name="Shenbagathopu Grizelled Squirrel Sanctuary">{{cite web |accessdate = டிசம்பர்04 |accessyear = 2012 |url = http://virudhunagar.tn.nic.in/ |title = Shenbagathopu Grizelled Squirrel Sanctuary}}</ref>
அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.
== தகவல் தொடர்பு ==
ஸ்ரீவில்லிபுத்தூரில் பி. எஸ். என். எல். தொலைத்தொடர்பு
== கொண்டாட்டங்கள் ==
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும்
பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர்.
வரி 164 ⟶ 171:
== பொழுதுபோக்கு ==
ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான பொழுதுபோக்கு திரையரங்குகள். புதிய திரைப்படங்கள் [[ராஜபாளையம்]] நகரில் உள்ள திரை அரங்குகளில் வெளியிடப்படும்.
* ஆண்டாள் திரையரங்கம்
* சந்தோஷ் திரையரங்கம்
வரி 169 ⟶ 177:
* ரேவதி திரையரங்கம்
== மேற்கோள்கள் ==
{{Commons category|Srivilliputhur}}
{{Reflist}}
|