ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 13:
==சிலப்பதிகாரம்==
{{main|சிலப்பதிகாரம்}}
[[சிலப்பதிகாரம்]] [[சேர நாடு|சேர நாட்ட]]வரான [[இளங்கோ அடிகள்|இளங்கோ அடிகளா]]ல், கி.பி. [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டளவில்]] எழுதப்பட்டது. [[சோழ நாடு|சோழ நாட்டின்]] தலை நகரமாக விளங்கிய [[பூம்புகார்|பூம்புகாரை]]ச் சேர்ந்த [[கோவலன்]] என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய [[கண்ணகி]]யினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகு hu huம்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான [[மாதவி]] இன்னொரு முக்கிய [[கதாபாத்திரம்]] ஆகும்.
 
:: ''அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,''
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது