முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "முக்குலத்தோர்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று))
சிNo edit summary
வரிசை 8:
'''முக்குலத்தோர்''' (''Mukkulathor'') அல்லது '''தேவர்''' (''Thevar'') எனப்படுவர்கள், [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார்.
 
இவர்கள் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்]], [[அகமுடையார்]] ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.{{கூடுதல் சான்று தேவை}}<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள். அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர்[[சத்தீசுகர்]] பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.{{cn}}
 
== தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
''முக்குலத்தோர்'' மற்றும் ''தேவர்'' என்ற சொற்கள் ஒத்ததாக பயன்படுத்தப்படுகின்றன. [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின்]] ஆர். முத்துலட்சுமியின் கூற்றுப்படி, தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும்.
 
== வாழும் பகுதிகள் ==
முக்குலத்தோர் சமூகங்கள் பெரும்பாலும் தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளான [[மதுரை]], [[தேனி]], [[திண்டுக்கல்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[ராமநாதபுரம்இராமநாதபுரம்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[திருநெல்வேலி]] போன்ற இடங்களில் வாழ்கின்றன. 1990களில் இருந்தே இவர்கள் [[பெண் சிசுக் கொலை|பெண் சிசுக்கொலை]] செய்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.<ref name="Muthulakshmi">{{cite book|url=https://books.google.com/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11|title=Female Infanticide, Its Causes and Solutions |publisher=Discovery Publishing |first=R. |last=Muthulakshmi |year=1997 |isbn= 978-8-17141-383-6 |pages=11–13}}</ref><ref>{{cite book |title=Socio-cultural Dimensions of Reproductive Child Health |first=Rabindra Nath |last=Pati |publisher=APH Publishing |year=2003 |isbn=978-8-17648-510-4 |page=123 |url=https://books.google.co.uk/books?id=hLrWXYp7W5kC&pg=PA123}}</ref>
 
முக்குலத்தோர் கணிசமான அளவு நிலங்களை வைத்திருந்தாலும், சமூகவியலாளர் ''ஹ்யூகோ கோரிங்கே'' என்பவர் 2005 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பில் "இவர்களின் கல்வி மற்றும் பொருளாதார சாதனைகள் மிகக் குறைவு" என்று குறிப்பிட்டார். பலர் சிறு விவசாயிகளாகவும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite book |title=Untouchable Citizens: Dalit Movements and Democratization in Tamil Nadu |first=Hugo |last=Gorringe |publisher=SAGE Publications India |year=2005 |isbn=978-8-13210-199-4 |page=59 |url=https://books.google.co.uk/books?id=9ouHAwAAQBAJ&pg=PA59}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முக்குலத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது