தமயந்தி போஷ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சந்தாளி மொழி எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Damayanti Beshra" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:20, 31 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
தமயந்தி போஷ்ரா என்பவர் ஒரு சந்தாளி மொழி எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவருக்கு சாகித்ய அகாதமி வழங்கப்பட்டது. [1] சாந்தாலி மொழியின் முதல் பெண்களுக்கான பத்திரிகையான 'கரம் தார்' என்ற இதழை கொண்டுந்தார். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [2] [3]
குறிப்புகள்
- ↑ "Sahitya Akademi Meet The Author Damayanti Beshra" (PDF). Sahitya Akademi. 1 September 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "Odisha's padma prides". The New Indian Express. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes given Padma Vibhushan posthumously. Here's full list of Padma award recipients". The Economic Times. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.