நெற்குன்றவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெற்குன்றவாணர்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=250}}</ref> (இயற்பெயர் : ''கருவுணாயகர்'') 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல். [[களப்பாளர்]] மரபில் தோன்றிய சிற்றரசர். '''நெற்குன்றங்கிழார்''', '''களப்பாளராயர்''', '''களப்பாளராசர்''' <ref>திருப்புகலூர்க் கோயில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு</ref> என்னும் பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுகிறார். [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதல் குலோத்துங்க சோழனுக்குத்]] திறை செலுத்திவந்தவர். [[திருப்புகலூர் அந்தாதி]] என்னும் நூலைப் பாடிய புலவர். இவரது வரலாற்றில் வரும் நிகழ்வுகளைத் [[தொண்டைமண்டல சதகம்]] குறிப்பிடுகிறது.
===== சோழனுக்குத் திறை =====
நாடு வறண்டுபோயிருந்த ஒரு சமயம் இவரால் திறை செலுத்த இயலவில்லை. சோழன் இவரைச் சிறையிலிருமாறு ஆணையிட்டான். காவலர் வந்தனர். புலவர் இறைவனை வணங்கிவிட்டு வருவதாகத் திருப்புகலூர் கோயிலுக்குள் சென்றார். அங்கிருந்த பிள்ளையாரை வழிபட்டு ஒரு பாடலைப் பாடினார்.<ref>
"https://ta.wikipedia.org/wiki/நெற்குன்றவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது