இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கல்வி
சி பிளாகர் வலைப்பதிவை சான்றாக ஏற்க முடியாது.
வரிசை 25:
என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட [[காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்]] மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.
 
இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார் .<ref>http://vallalargroupsmessages.blogspot.com/2009/04/vallalargroups1437-re.html#!topic/vallalargroups/N54XWJK6c9M</ref>{{சான்றுதேவை}}
 
== பசியாற்றல் ==
[[படிமம்:Sathya gnana sabha, vadalur 2.jpg|thumb|right|250px|அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை]]
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது