எஸ். நிஜலிங்கப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 24:
|children =
}}
[[File:Siddavanahalli Nijalingappa 2003 stamp of India.jpg|right|thumb|150px||2003 ஆம் ஆண்டில் இந்தியா போஸ்ட் வெளியிட்ட நினைவு முத்திரை]]
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட [[சின்டிகேட் காங்கிரசு]]க்குத் தலைமையேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._நிஜலிங்கப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது