அகரமேறிய மெய் முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம் |
|||
வரிசை 1:
'''அகரமேறிய மெய் முறைமை''' என்பது [[தமிழ் பிராமி]] கல்வெட்டுகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படும் '''க்''' என்னும் [[மெய்யெழுத்து|மெய் எழுத்தைக்]] குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, '''க''', '''கா''' போன்ற அகர
[[File:அகரமேறிய மெய் முறைமை.png|504px|thumb|right|[[நடன காசிநாதன்]] கூறியபடி தமிழ் கல்வெட்டுகளின் காலம். இதில் சாத்தன் என்னும் பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி எழுதப்பட்டது எனவும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எனவும் அதன் வளர்ச்சி பற்றியும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.]]
|