'''நந்த கோபன்''' அல்லது '''நந்தகோபர்'''இவரின் என்பவர்மனைவி யசோதா என்பவர்இவர்கள் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்|யது குலம் அதாவது இடையர் குல இடையர்தலைவர் தலைவி ஆவார்கள்]]. [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி [[தேவகி]]யின் அண்ணனான [[கம்சன்]] வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருட்டிணர்கிருஷ்ணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும்கிருஷ்ணனையும் [[பலராமர்|பலராமனையும்பலராமரையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி.<ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>