குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பா.ஜம்புலிங்கம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 76:
 
==வழிபட்டவர்கள்==
* சப்த கன்னியர்கள் தங்கள் பிரம்மஹத்திபிரம்ஹத்தி தோசத்தினை போக்க இத்தல மூலவரை வழிபட்டுள்ளனர்.
* வேதசன்மா என்ற ஓர் அந்தணர், தவம் புரிந்து,தவம்புரிந்து மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்தார்தரிசித்தனர்.
* அகத்தியமுனிவர் பூசித்துப் பேறுபெற்றார்பேறுபெற்றனர் என்றும், [[கடம்பர் உலா]] தெரிவிக்கிறது.<ref name="one">கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6</ref>
* இத்திருக்கோயிலில், பிரமதேவர், சப்தமாதர்கள்சத்தமாதர்கள், அகத்திய முனிவர் முதலியவர்களுடைய திருவுருவங்கள் தனித்தனியே உள்ளன.
* இப்பொழுது குழித்தலை, குளித்தலை என வழங்குவதுமாகிய இந்த ஊரில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீசுந்தரேசுவரரென்றும்,
* அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமீனாட்சியென்றும் வழங்கப்படுகிறது.
வரிசை 85:
 
==கல்வெட்டு==
பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு [[திருச்சிராப்பள்ளி|திரிசிராப்பள்ளி]] நவாபினிடம் [[அமைச்சர்|மந்திரியாக]] இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த '''திருவாவடுதுறைதிருவாவடுதுரை ஆதீனத்து''' மடத்தில் மடாதிபதியாகமடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்|திருத்தேர், [[ஆபரணம்|திருவாபரணம்]] முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல '''ஜமீன்தார்கள்''' சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது.<ref name="one">கடம்பர் உலா-உ.வே.சாமிநாத அய்யர் குறிப்புரை-செந்தமிழ்ப் பிரசுரம்-எண்.67. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை. பதிப்பாண்டு-1932. புத்தக விலை- அணா-6.</ref>
 
==மூன்று தலங்கள்==
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் [[அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்|குளித்தலை]], மதியம் [[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|ஐயர்மலை]], மாலையில் [[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|ஈங்கோய்மலை]] ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் (கார்த்திகை நட்சத்திரமும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில்) இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். <ref> கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405 </ref>
 
== திருத்தலப் பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குளித்தலை_கடம்பவனேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது