திருவள்ளுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Muthu1809ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 12:
| notable_ideas =
}}
'''திருவள்ளுவர்''' (''Thiruvalluvar'') (சுருக்கமாக '''வள்ளுவர்''' என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான [[திருக்குறள்|திருக்குறளை]] இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த [[நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்|நெடுஞ்செழியன்]] எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.keetru.com/dalithmurasu/jul08/thiruvalluvar.php|title=Dalithmurasu – Children – Education – Study – Sports|work=www.keetru.com}}</ref>
[[படிமம்:Ayyan Thiruvalluvar Statue.JPG|right|thumb|கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள '''திருவள்ளுவர்''' சிலை]]
வரிசை 18:
திருவள்ளுவர், திருக்குறளை [[சங்கம் (முச்சங்கம்)|தமிழ்ச்சங்கத்தில்]] அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஒளவையாரின்]] துணையோடு, [[மதுரை]]யில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.{{cn}}
சங்க
[[படிமம்:திருவள்ளுவர் சிலை.JPG|thumb|சென்னை [[வள்ளுவர் கோட்டம்|வள்ளுவர் கோட்டத்தில்]] உள்ள திருவள்ளுவர் சிலை]]
|