திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2888079 Praxidicae (talk) உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 39:
| inscriptions =
| date_built = 8 ஆம் நூற்றாண்டு <ref name="Silas"/><ref>M.N. Ninan 2008, p. 133</ref>
| creator = [[பல்லவர்]]<ref name="Silas">Silas 2007,
| website =
}}
'''பார்த்தசாரதி கோயில்''' (''பெருமாள் கோயில்'') [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டின்]] [[இந்து]] [[வைணவம்|வைஷ்ணவ]]க் [[கோயில்]]களில் ஒன்றாகும்
இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில்
இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.
|