திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2888079 Praxidicae (talk) உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox temple
| name = வேங்கடகிருஷ்ண பார்த்தசாரதி கோயில்
Temple
| image = Tiruvallikeni1.jpg
| image_alt =
வரி 42 ⟶ 41:
| website =
}}
 
'''பார்த்தசாரதி கோயில்''' (''பெருமாள் கோயில்'') [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டின்]] [[இந்து]] [[வைணவம்|வைஷ்ணவ]]க் [[கோயில்]]களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் [[மகாபாரதம்|மகாபாரத]]ப் போரின்போது பார்த்தனுக்கு ([[அர்ஜுனன்]]) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
 
வரி 51 ⟶ 49:
[[File:ParthasarathyTempleGopuram.JPG|thumb|பார்த்தசாரதி திருக்கோயில் கோபுரம்]]
 
== கோவில் அமைப்பு ==
 
கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதகராக காட்சி தருகிறார். இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ [[ராமர்]], ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துலசிங்கப் பெருமாள் [[நரசிம்மர்]], ஸ்ரீ [[ஆண்டாள்]], ஸ்ரீ [[ஆஞ்சநேயர்]], [[ஆழ்வார்கள்]], [[ராமானுஜர்]] , [[மணவாள மாமுனிகள்]] மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 
== புராணச்சிறப்பு ==
பெருமாள் வேங்கடேஷ்வரர் அரசன் சுமதிக்கு பார்த்தசாரதியாக காட்சி அளிப்பதாக வாக்கு தந்திருந்தார். அவ்வாக்கை நிறைவேற்றும் வகையில் அவர் பார்த்தசாரதியாக அவருக்கு திருவல்லிக்கேணியில் காட்சி அளித்தார். மூலவர் பார்த்தசாரதியின் விக்கிரகத்தை [[அகத்தியர்|அகத்திய]] மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக (நிறுவியதாக) கருதப்படுகிறது. இங்கே ஸ்ரீ வைணவ ஆச்சாரியாரான ஸ்ரீ ராமானுஜரின் பெற்றோர்கள் பெருமாளை குழந்தை செல்வத்திற்காக வேண்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது.
 
== ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை ==
மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
 
== நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி ==
 
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து]] திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:
வரி 70 ⟶ 67:
::''மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.''
 
== சுவாமி விவேகானந்தர் ==
சுவாமி விவேகானந்தர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் பற்றிக் கூறியவை இத்திருக்கோயில் முகப்பில் கல்வெட்டில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
 
== பிரசாதம் ==
 
பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் [[திருப்பதி லட்டு]] இங்கு வழங்கப்படுகிறது. {{ஆதாரம் தேவை}}
 
== தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள் ==
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு [[சித்திரை]]த் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் [[ஆனி]] மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.
 
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு [[சித்திரை]]த் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் [[ஆனி]] மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.
 
== இக்கோவிலின் மேல் பாடல்கள் இயற்றியவர்கள் ==
வைணவ முனிவர்களான 12 ஆழ்வார்களில் மூவர் ([[பேயாழ்வார்]], [[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[திருமங்கையாழ்வார்]] ) இக்கோவில் தெய்வங்களின் மேல் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இதர பல ஆச்சாரியார்களும் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்.
 
== சம்ப்ரோஷணம் ==
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சம்ப்ரோஷணம் எனப்படுகின்ற குடமுழுக்கு 12.6.2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழா நாளன்று கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. <ref> [http://www.dinamani.com/tamilnadu/2015/06/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/article2863424.ece ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் சம்ப்ரோக்ஷணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினமணி, 13.6.2015] </ref> </br>
காலை 3 மணி - விஸ்வரூபம் </br>
காலை 4 மணி - யாகசாலை, திவ்யபிரபந்த கோஷ்டி துவக்கம் </br>
வரி 92 ⟶ 87:
மாலை 4 மணி - ஸ்ரீ சீதாலட்சுமி சகிதமாக ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் வீதியுலா </br>
மாலை 6 மணி - ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்புறப்பாடு </br>
இரவு 8 மணி - ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாள், ஆச்சார்யர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் நான்கு மாட வீதிகள் புறப்பட்டு, சன்னதியை வந்தடைதல் </br>.
 
== ஆதாரங்கள் ==
==உதவி==
{{Reflist}}
* [http://www.indian-heritage.org/temple/பார்த்தசாரதி சுவாமியை பற்றி]
 
== வெளி இணைப்புகள் ==
==ஆதாரங்கள்==
<references/>
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ மணவாள மாமுனிகள் சாற்றுமுறை - https://www.youtube.com/watch?v=bQh9-yhfKzA
 
==வெளி இணைப்புகள்==
{{commonscat|Parthasarathy Temple, Triplicane}}
 
*[http://www.chennaionline.com/festivalsnreligion/saranam/parthasarathy.asp/ சென்னை ஆன்லைன் கட்டுரை ]
* [http://www.indian-heritage.org/temple/பார்த்தசாரதி சுவாமியை பற்றி]
*[http://www.tourtravelworld.com/hot_spots/chennai/sri_parthasarathy_temple/ டூர் ட்ராவெல் வர்ல்ட் கட்டுரை]
*[http://www.divyadesamonline.com/hindu/temples/chennai/triplicane-temple.asp ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவில் , '''திருவல்லிகேணி''']
* [http://www.chennai.org.uk/religious-places/temples/parthasarathi-temple.html/ சென்னை பயண கையேடு]
* [https://www.youtube.com/watch?v=bQh9-yhfKzA]
 
{{சென்னைத் தலைப்புகள்}}
{{சென்னை வழிபாட்டு தலங்கள்}}
{{108 வைணவத் திருத்தலங்கள்}}
 
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள வைணவக் கோயில்கள்]]