சோழர் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 163:
போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மறந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர்.
 
[[இலங்கை|ஈழத்திலும்]] [[கர்நாடகா|கருநாடகப்]] பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. [[சாளுக்கியர்|சாளுக்கியக்]] கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. காரணம்சமய சமணனம்வேறுபாட்டினால் எனும்இது நாத்திகசெய்யப்பட்டிருக்கலாம் மதம்என்றாலும், 36பொருளாசையும் சைவஒரு தத்துவங்களில்காரணமாக 24 மாயைகளை விளக்கும் தத்துவங்களை மட்டும் ஏற்று மீதம் 12 'சி''வ' தத்துவத்தை மறைத்து மக்களை ஏமாற்றி வந்ததால் மக்களை அறியாமையிலிருத்து காக்க ஆழ்ந்த சிவ பத்தனான அயன் ராசேந்திர சோழன் அறியாமை இருள் விதைக்கும் சமண கோயில்களை அழித்தார்இருந்திருக்கலாம். இன்று மக்களுக்கு அறியாமை போதித்து தான் மட்டும் கோடியில் புழலும் போலிச்சாமியார்களை போல அன்று சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான [[இராஜேந்திர சோழன்|ராஜேந்திரனுக்கு]] பாடம் புகட்ட நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் வணிகத்திலிருந்துபடையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்குக் கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு சேர்க்கப்பட்டகொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாகக் கூறுகின்றன.
 
பொதுவாகப் போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] தமது 6ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தனது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஏராளமான உண்மையிலேயே சோழர்கள் தான் செதுக்கினார்களா என்று அறியாமல்,நிறுபிக்கமுடியாமல் பல போலிகல்வெட்டுகள் உள்ளன. இவைகள் அன்று தான் செதுக்கப்பட்டதா அல்லது நடுவில் சோழ பகையாளர்களின் சதிவேலையா என அறிய கல்வெட்டின் காலத்தை அறியும் சோதனை செய்யவேண்டும். அப்படி எதுவும் செய்யாமலேயே பல போலி கல்வெட்டுகளை சோழ கல்வெட்டுகள் என்று கூறிவருகிறார்கள்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது