உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 531:
நீங்கள் முன்னர் விபுலானந்தர் கட்டுரையில் உரையாடும்போது "ஆனால் என் தாய்வழித் தாத்தா அச்சமயம் அங்கு (வைத்தீஸ்வராவில்) ஆசிரியராகப் பணியாற்றினார். அதிபரும் ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று எங்கள் குடும்பத்தில் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த உங்கள் தாய்வழித் தாத்தாவின் முழுப்பெயர் என்ன? --- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:37, 10 சூன் 2020 (UTC)
:கே. துரைசாமி ஐயர் (K. D. Iyer என்றே அவர் தனது பெயரை எழுதுவது வழக்கம்). 1925-35 காலப்பகுதி என நினைக்கிறேன். அவர் 1935 இல் காலமானார்.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 16:29, 11 சூன் 2020 (UTC)
:: பதில் தந்ததற்கு நன்றி. நான் என்னுடைய பாடசாலைக் கல்வி முழுவதையும் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தான் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது அதன் வரலாற்றை அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு. நான் அவ்வரலாற்றைத் தொகுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றேன். K. D. Iyer அவர்களின் காலம் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியாகத்தான் இருக்க வேண்டும். 1926, 1927 ஆம் ஆண்டுகளில் அதிபராக இருந்த A. சரவணமுத்து என்பவர் K. D. Iyer பற்றித் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். K. D. Iyer கணக்குப் பாடத்தில் சிறந்த ஆசிரியர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:20, 13 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Uksharma3" இலிருந்து மீள்விக்கப்பட்டது