திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jkalaiarasan86ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 94:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.
==சத்திய புஷ்கரணி==
இந்த '''சத்திய புஷ்கரணி''' திருமாலின் அஷ்டாச்சரம் போல எண் கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டியவர் காரைக்குடி மெ.முருகப்ப செட்டியார் மகன் இராாமநாதன் செட்டியார். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1919.<ref>{{Cite book|title=நகரத்தார் அறப்பணிகள்|author=அரு.சுந்தரம்|publisher=மணிமேகலை பிரசுரம்|publication-date=|page=242}}</ref>
==சிற்பக்கலை சிறப்பு==
|