சேத்துப்பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 157:
இதனையும் காண்க:[[சேத்துப்பட்டு பேருந்து நிலையம்]]
 
சேத்துப்பட்டு நகரத்தில் பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக [[விழுப்புரம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 24 மணி நேரத்திற்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[செஞ்சி]], [[போளூர்]], [[தேசூர்]], [[அவலூர்பேட்டை]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் [[அவலூர்பேட்டை]] வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
*[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]], [[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[போளூர்]], [[செஞ்சி]], [[அவலூர்பேட்டை]], [[தேவிகாபுரம்]] நகரங்களுக்கு 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சேத்துப்பட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது