நானா சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎top
வரிசை 3:
|imagesize = 220px
|image = Peshwa of Kanpur.jpg
|caption = [[பேஷ்வா]] நானா சாகிப்பின் ஓவியம், [[புனே]]
|birth_date = 19 மே 1824
|birth_place = [[பித்தூர்]]
வரிசை 18:
|children =
}}
'''நானா சாகிப்''' (Nana Sahib) (பிறப்பு: 19 மே 1824 – கானாமல் போது 1857), [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு]] எதிராக நடந்த [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு]] தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். [[பித்தூர்|பித்தூரை]] தலைமயிடமாகக் கொண்டு [[மராத்தியப் பேரரசு|மராத்திய அரசை]] நடத்தியவர். நானா சாகிப், மராத்திய பேரரசின் [[பேஷ்வா]] [[இரண்டாம் பாஜி ராவ்|இரண்டாம் பாஜிராவின்]]ன் தத்துப் பிள்ளையாவர். [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 சிப்பாய்க் கிளர்சிக்குப்]] பின் பிரித்தானிய இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டார்.
 
==இளமை வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/நானா_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது