நிவர் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சிNo edit summary
வரிசை 12:
* புயல் கரையை கடக்கும் போது காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை உள்ள நான்கு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் [[பி. தங்கமணி|தங்கமணி]] தெரிவித்துள்ளார். 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மரங்களை உடனடியாக அகற்றவும் தேவையான பணியாளர்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
* புயல் காரணமாக நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 தேதிகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் திசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
* பிரதமர் [[நரேந்திர மோடி]], தமிழக முதல்வர் [[எடப்பாடி கே. பழனிசாமி|எடப்பாடி பழனிசாமி]]யுடனும் மற்றும் புதுச்சேரி முதல்வர் [[வே. நாராயணசாமி|நாராயணசாமியுடனும்]] தொலைபேசி வாயிலாக உரையாடி, புயல் நிவாரணம், மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய [[இந்திய அரசு|மத்திய அரசு]] தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
 
=== புதுச்சேரி ===
"https://ta.wikipedia.org/wiki/நிவர்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது