முத்துத் தாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
மும்மூர்த்தி, மேசகல்யாணி |
||
வரிசை 1:
'''முத்துத் தாண்டவர்''' (1525-1625) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[
== இசைப் பணி ==
வரிசை 9:
== இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில ==
*பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ. [[இராகம்]] [[மேசகல்யாணி|கல்யாணி]], [[தாளம்]]- [[ஜம்பை தாளம்]]
*ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு தெய்வ மிப்படியுண்டோ.
*சேவிக்க வேண்டுமையா - சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா.
*சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும்.
*நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா.
==உசாத்துணை==
வரிசை 20:
*மு.அருணாசலம், ''தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள்'' (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது).
*மு. அருணாசலம், ''சித்தாந்தம்'' என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.
[[பகுப்பு:ஆதி மும்மூர்த்திகள்]]
|