வல்லிக்கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
சி விக்கி இணைப்புகள் |
||
வரிசை 1:
'''வல்லிக்கண்ணன்''' (ரா.சு. கிருஷ்ணசாமி, [[நவம்பர் 12]], [[1920]] - [[நவம்பர் 9]], [[2006]]) [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் ([[கோயமுத்தூர்|கோவை]]), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி ([[சென்னை]]), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் ([[துறையூர்]]), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார்.
==சில நூல்கள்==
|