எஸ். டி. சிவநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 4:
|caption =
|birth_name =
|birth_date = சிவன் கோவிலடி, [[திருகோணமலை]], இலங்கை
|birth_date = [[மட்டக்களப்பு]]
|birth_place = {{Birth date|1921|7|2}}
|death_date = ஏப்ரல்{{Death 22,date and age|2000|4|22|1921|7|2}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர்
|education =
|employer =
வரி 22 ⟶ 20:
| spouse=
|children=
|parents= சின்னத்தம்பி
|speciality=
|relatives=
வரி 28 ⟶ 26:
|website=
|}}
'''எஸ். டி. சிவநாயகம்''' (இறப்பு:சூலை 2, 1921 – [[ஏப்ரல் 22]], [[2000]]) [[இலங்கை]]யின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். [[மட்டக்களப்பு|மட்டக்களப்பைச்]] சேர்ந்தவ இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.<ref name=nv/>
 
'''எஸ். டி. சிவநாயகம்''' (இறப்பு: [[ஏப்ரல் 22]], [[2000]]) [[இலங்கை]]யின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். [[மட்டக்களப்பு|மட்டக்களப்பைச்]] சேர்ந்தவ இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.
 
==இதழியல் துறையில்==
எஸ். டி. சிவநாயகம், [[திருகோணமலை]], சிவன்கோவிலடியில் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தார்.<ref name=nv>[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2021.07.02 தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம்], ந. வித்தியாதரன், சூலை 2, 2021</ref> [[1948]] ஆம் ஆண்டில் [[தினகரன் (இலங்கை)|தினகரன்]] பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், [[சுதந்திரன்]] வார இதழிலும், [[வீரகேசரி]]யிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு [[தினபதி]], [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் [[1974]] ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் [[மாணிக்கம் (இதழ்)|மாணிக்கம்]] என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 
==சமூகப் பணி==
எஸ். டி. சிவநாயகம், சமய, சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கொழும்பு [[சத்திய சாயி பாபா]] மத்திய நிலைத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். 1975 ஆம் ஆண்டில் [[இந்தியா]]வில் [[புட்டபர்த்தி]] நகரில் நடைபெற்ற, உலக சாயி நிறுவனங்களின் இரண்டாவது மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 1979 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய [[கே. டபிள்யூ. தேவநாயகம்|கே. டபிள்யூ. தேவநாயகத்தின்]] உதவியுடன் ‘சத்ய சாயிபாபா அறக்கட்டளையகம்’ எனும் சாயி அமைப்பையும் உருவாக்கினார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரிசை 42:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டி._சிவநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது