டெம்பரா ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tempera" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Duccio_The-Madonna-and-Child-128.jpg|thumb| டூசியோவின் ''மடோனா மற்றும் குழந்தை'' , மரத்தில் தங்கத் தரையுடன் கூடிய டெம்பெரா, 1284, சியனா]]
'''டெம்பரா''' (
தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை [[நாயக்கர் வம்ச ஆட்சி|நாயக்கர்]] காலத்தில் அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கபட்ட சுவரில் இயற்கை வண்ண நீர்கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து அதைக்கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டன. இதில் செந்தூரம், மஞ்சள், கறுப்பு, சிவப்பு, நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே இதில் நேரடியாக மிகுதியாக பயன்படுத்தப்பட்டன. இந்த ஓவியங்கள் கூடுதல் மினுமிடுப்போடு தென்படும். தமிழ்நாட்டில் மண்டபங்கள் அரண்மனைகள் போன்றவற்றில் வரைய முட்டைக் கரு பயன்படுத்தபட்டன. ஆனால் கோயில் போன்ற இடங்களில் வரைய முட்டை பயன்படுத்தப்படவில்லை. இவ்வகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் [[சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்]], [[பத்மநாபபுரம் அரண்மனை]], [[திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்]] போன்ற இடங்களில் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலின் ஏழுநிலை இராச கோபுரத்தின் உட்புற சுவர்களில் 156 அரிய ஓவியங்கள் உள்ளன.<ref>எம். இராஜகுமார், ஈடு இணையற்ற இயற்கை வண்ண ஓவியங்கள், கட்டுரை, [[தினகரன் (இந்தியா)|தினகரன்]] பொங்கல் மலர் 2016, பக்கம் 160-167 </ref>
==குறிப்புக்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:கலைப் பொருட்கள்]]
|