கதைக்குள் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''கதைக்குள் கதை''' என்பது கதை ஒன்றின் போக்கின் போது இன்னொரு க...
 
No edit summary
வரிசை 3:
துணைக் கதைகள், வெறுமனே களிப்பூட்டுவதற்காகவோ அல்லது கதையின் நிகழ்வுகளுக்குத் தேவையான [[எடுத்துக்காட்டு]]களைத் தருவதற்காகவோ பயன்படுகின்றன. மேற்கூறிய இரண்டு வழிகளிலும், துணைக்கதைகள், முதன்மைக் கதையில் வருகின்ற [[கதைமாந்தர்]]களைப் பொறுத்தவரை [[குறியீட்டியல்|குறியீட்டு]], [[உளவியல்]] முக்கியத்துவம் கொண்டவயாக அமைகின்றன. பெரும்பாலும் இரண்டு கதைகளுக்கும் இடையே ஒரு இணையான போக்குக் காணப்படும். துணைக் கதையில் வெளிப்படும் பொருள், முதன்மைக் கதையில் மறைபொருளாக உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.
 
பழங்கால இந்தியாவின் இதிகாசங்களிலும், வேறுபல இலக்கிய வடிவங்களிலும் கதைக்குள் கதை சொல்லும் உத்தி தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] ஆகிய இதிகாசங்களையும், [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரத்தையும்]] இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆயிரத்தொரு இரவுகள் என்னும் நூலிலும் இந்த உத்தி கையாளப்பட்டு உள்ளது.
 
[[பகுப்பு:இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/கதைக்குள்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது