மூன்றாம் விஜயபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கோபிஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மூன்றாம் விஜயபாகு''' (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) [[தம்பதேனியா|தம்பதேனியாவைத்]] தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான்.
 
[[மாகோன்]] [[இராஜரட்டை|இராஜரட்டையை]] ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு [[மாயரட்டை|மாயரட்டையில்]] உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "[[பூஜாவலிய]]" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "[[சூளவம்சம்]]" கூறுகின்றது.அதிக சமய பணிகள் செச
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_விஜயபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது