ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 17:
}}
 
நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஆங்கிலம்: Nagabhairava Jayaprakash Narayan)(பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி(JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதி, அரசியல் சீர்திருத்தவாதி மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். [[லோக் சட்டா]] என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் தற்போதைய தலைவருமான இவர், ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவார்<ref name="aplegislature.org">{{Cite web |url=http://www.aplegislature.org/member-s-information1 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-01-16 |archive-date=2013-05-17 |archive-url=https://web.archive.org/web/20130517050749/http://www.aplegislature.org/member-s-information1 |dead-url=dead }}</ref>. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், [[தகவல் பெறும் உரிமைச் சட்டம்]] ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இக்கனாமிக்ஸ் டைம்ஸ், தி ஃபினாசியல் எக்ஸ்பிரஸ், தி இந்து போன்ற பல பத்திரைக்களிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயப்பிரகாஷ்_நாராயண்_(லோக்_சட்டா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது