முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 34:
 
== வரலாறு ==
கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார்.<ref>[http://www.scribd.com/doc/38118386/Mahavamsa சுருக்கமான மகாவம்சம் இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு {{ஆ}}]</ref> முதலாம் இராஜசிங்கன் கண்டிராச்சியத்தை பரிபாலுப்பதற்காக பிரதிநிதியாக வீரசுந்தர பண்டாரவை நியமித்தார். பின்னர் இவர் மீது சந்தேகப்பட்டு அவரை பொறிக்கிடங்கில் வீழ்த்திக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரிடம்]] தஞ்சமடைந்தார்.<ref>[http://www.edupub.gov.lk/History%208%28S%29/Chaper%201.pdf கண்டி ராச்சியம் {{சி}}]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் கத்தோலிக்கப் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.<ref>[http://www.lankalibrary.com/geo/dutch/wimala.htm கண்டியின் 1ஆம் விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> இதன் பின்னர், [[போர்த்துக்கேயர்]] தொன் ஜூவானின் தலைமையிலான படையைக் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்ற அனுப்பி வைத்தனர்.<ref>[http://sundaytimes.lk/120101/FunDay/fut_01.html இளவரசன் தொன் பிலிப்-கண்டியின் புதிய அரசன் {{ஆ}}]</ref> [[கண்டி இராச்சியம்]] கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார்.<ref>[{{Cite web |url=http://www.manthree.com/pages/?id=6 |title=1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு {{ஆ}} |access-date=2012-03-31 |archive-date=2012-12-16 |archive-url=https://web.archive.org/web/20121216052617/http://www.manthree.com/pages/?id=6 |dead-url=dead }} 1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு {{ஆ}}]</ref>
 
ஆனாலும் யமசிங்க பண்டாரனைக் கொன்று, தொன் ஜூவான் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராகக் கிளர்ச்சி செய்து [[1591]]ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.<ref>[http://www.angelfire.com/planet/kandy/index.html கண்டி இராச்சியம்-கண்டி {{ஆ}}]</ref>
வரிசை 43:
 
===தந்துரேப் போர்===
[[1594]]ஆம் ஆண்டு [[போர்த்துக்கேயர்]] பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படையுடன் தொன் பிலிப் என்கின்ற யமசிங்க பண்டாரவின் மனைவி குசமாசனதேவியையும் கூடவே அனுப்பினர். <ref>[{{Cite web |url=http://www.sundayobserver.lk/2011/08/14/spe07.asp |title=தந்துரேயின் வரலாற்றுப் போர் {{ஆ}} |access-date=2012-03-31 |archive-date=2011-08-20 |archive-url=https://web.archive.org/web/20110820072051/http://www.sundayobserver.lk/2011/08/14/spe07.asp |dead-url=dead }} தந்துரேயின் வரலாற்றுப் போர் {{ஆ}}]</ref> முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்.<ref>[http://www.alibris.com/search/books/isbn/9786134434324 கண்டியின் 1-ம் விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது.<ref>[{{Cite web |url=http://wmda.mobi/en/Vimaladharmasuriya_I_of_Kandy |title=கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் {{ஆ}} |access-date=2012-03-31 |archive-date=2016-03-13 |archive-url=https://web.archive.org/web/20160313215915/http://wmda.mobi/en/Vimaladharmasuriya_I_of_Kandy |dead-url=dead }} கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> இதன்பின் குசமாசனதேவியை விமலதர்மசூரியன் மணம்செய்து தனது ஆட்சி உரிமையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.
 
===பலனப் போர்===
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது