சிங்கம்பட்டி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6 |
சி →top: clean up, removed: |dead-url=dead |
||
வரிசை 1:
'''சிங்கம்பட்டி அரண்மனை''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்]], [[அம்பாசமுத்திரம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் [[சிங்கம்பட்டி]]யில் உள்ள ஒரு அரண்மனை ஆகும்.
சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை<ref>{{Cite web |url=http://www.hindu.com/fr/2005/04/29/stories/2005042902390300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-07-19 |archive-date=2013-04-21 |archive-url=https://web.archive.org/web/20130421041354/http://www.hindu.com/fr/2005/04/29/stories/2005042902390300.htm
== காப்பகத்தில் உள்ள பொருட்கள்<ref>{{cite web | url=https://www.thevarthalam.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2/ | title=ஜமீன் சிங்கம்பட்டி-2 | publisher=https://www.thevarthalam.com | accessdate=19 சூலை 2017 }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> ==
* சிகாகோ சென்று திரும்பிய [[சுவாமி விவேகானந்தர்]], [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னர் [[பாஸ்கர சேதுபதி]]க்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம். (பாஸ்கர சேதுபதி மகாராஜா, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை அவர், தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார். வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் புகுந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார்).
|