கௌரி பார்வதி பாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unrelibale source using AWB |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox monarch
| name = உத்திரட்டாதி திருநாள்
| title =
| image = Regent maharani Gowri Parvathi Bayi.jpg
| caption =
| reign = 1815–1829
| coronation =
| full name = 'ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி, அட்டிங்கல் இளைய தம்புரான்,
| birth_date =
| birth_place =
வரிசை 13:
| burial_date =
| burial_place = <!-- <br /> {{coord|LAT|LONG|display=inline,title}} -->
| predecessor = [[கௌரி லட்சுமி
| successor = [[சுவாதித் திருநாள் ராம வர்மா]]
| spouse = ராகவா வர்மா கோவில் தம்புரான்
வரிசை 25:
| signature =
}}
{{Travancore}}
'''உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி''' (1802-1853) [[இந்தியா|இந்தியாவின்]] கேரள மாநிலத்தில்[[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] அரச பிரதிநிதியாக இருந்தவர்..<ref>http://www.swathithirunal.in/relatives/Gauri%20Parvathi%20Bayi.htm</ref> அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயிக்குப் பின் வந்த தனது ஆட்சியை அவரது மருமகனும் மகாராஜாவுமான [[சுவாதித் திருநாள் ராம வர்மா]] சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.<ref>https://en.numista.com/catalogue/pieces49044.html</ref>▼
{{Kingdom of Travancore}}
▲'''உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி''' (''Gowri Parvati Bayi'') (1802-1853) [[
== ஆரம்ப வாழ்க்கை ==
மகாராணி கெளரி பார்வதி பாயி திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் [[ஆற்றிங்கல்|ஆற்றிங்கல்லின்]] மூத்த ராணியான பரணித் திருநாள் என்பவருக்குப் பிறந்தார். 1815ஆம் ஆண்டில் இவரது மூத்த சகோதரி மகாராணி கௌரி லட்சுமி பாயி இறந்தபோது, இவருக்கு பதின்மூன்று வயதே நிரம்பியிருந்தது. குடும்பத்தில் ஒரே பெண்மணியாக, கெளரி பார்வதி பாயி தனது மருமகனும், ஆட்சியின் வாரிசுமான, மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா
== அமைச்சரவை மாற்றங்கள் ==
மகாராணியின் முதல் நடவடிக்கையானது, புதிய [[திவான் (பிரதம அமைச்சர்)|திவான்]] என்கிற பிரதம மந்திரியை நியமிப்பதே ஆகும். ஏனென்றால் திவான் பத்மநாபன் இறந்துவிட்டார், அவருடைய துணைப் பொறுப்பாளரான பப்பு ராவ் மாநில விவகாரங்களை கவனித்து வந்தார். 1815 ஆம் ஆண்டில் பிராமணரான சங்கு அன்னாவி பிள்ளை என்பவர் திவானாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரால் கடினமான நிர்வாகத்தை கையாள முடியாததால் இரண்டு மாதங்களுக்குள் அகற்றப்பட்டார். பின்னர் [[திருவிதாங்கூர்
== முக்கிய நடவடிக்கைகள் ==
வரி 37 ⟶ 39:
* 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
* [[இந்து
* தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களை அலங்கரித்து கொண்டனர். [[நாயர்]] போன்ற உயர் சாதியினர் தங்க ஆபரணங்களை பயன்படுத்துவதற்காக ''அதியார பணத்தை'' செலுத்திய பின்னர் பெற்றுக் கொள்வது அகற்றப்பட்டது.
* மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். [[கேரளம்|கேரளாவின்]] சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. [[கோழிக்கோடு நாடு|
* சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை [[நாயர்]] என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை [[நாலுகெட்டு வீடு|நாலுகெட்டு]] கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வரிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அனைத்து சமுதாயத்தினரும் இந்தவகை கட்டிடங்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், யானைகளிலும், யானை, வண்டிகளிலும் பயணம் செய்ய உரிமை தரப்பட்டது.
*
* அவரது சகோதரி மகாராணி
* [[திருவிதாங்கூர்|
* [[வேலுத்தம்பி தளவாய்|வேலு தம்பி தளவாயின்]] கிளர்ச்சியைத் தொடர்ந்து,
== ஆட்சியின் முடிவு ==
1829 ஆம் ஆண்டு மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா
== முழுப் பட்டம் ==
ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி,
== குடும்பம் ==
மகாராணி கௌரி பார்வதி பாயி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் [[கிளிமானூர்]] அரச குடும்பத்தின் ராகவா வர்மாவின் இறப்புக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணம் நடைபெற்றது. 1824 ஆம் ஆண்டில் அவரும் மீண்டும் மரணமடைந்ததால் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்
==குறிப்புகள்==
{{Reflist}}
* {{cite book|title=Travancore State Manual, Volume I|author=V. Nagam Aiya|authorlink=V. Nagam Aiya|ref=Nagam Aiya}}
* History of Travancore by Shankunni Menon
==இதனையும் காண்க==
[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்]]▼
* [[சுவாதித் திருநாள் ராம வர்மா]]
* [[கௌரி லட்சுமி பாய்]]
* [[திருவிதாங்கூர்]]
* [[நாயர்]]
* [[மூலம் திருநாள்]]
{{s-start}}
{{s-hou|[[திருவிதாங்கூர் அரச குடும்பம்]]||1801||1853}}
{{s-reg|}}
{{s-bef|before=[[கௌரி லட்சுமி பாய்]]}}
{{s-ttl|title=[[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின் மகாராணி]]|years=1814–1833}}
{{s-aft|after=[[சுவாதித் திருநாள் ராம வர்மா]]}}
{{s-end}}
[[பகுப்பு:இந்திய அரச குடும்பப் பெண்கள்]]
[[பகுப்பு:திருவிதாங்கூர் மன்னர்கள்]]
▲[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்]]
|