எலிசவேத்தா பெட்ரோவ்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 24:
'''யெலிசவேத்''', '''எலிசபெத்''' என்றும் அறியப்படுகின்ற '''எலிசவேத்தா பெட்ரோவ்னா''' ({{lang-ru|Елизаве́та (Елисаве́т) Петро́вна}}) ({{OldStyleDate|29 December|1709|18 December}} – {{OldStyleDate|5 January 1762||25 December 1761}}), 1741 தொடக்கம் 1762ஆம் ஆண்டுவரை [[உருசியா]]வின் [[பேரரசி]]யாக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]] (1740–1748), [[ஏழாண்டுப் போர்]] (1756 – 1763) என்னும் இரண்டு போர்களை நடத்தினார். 1762 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது உருசியப் பேரரசு 4 [[பில்லியன்]] [[ஏக்கர்]]கள் பரப்பளவுக்கு மேல் பரந்து இருந்தது. இது 16 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]]களுக்கும் மேற்பட்டது ஆகும்.
இவரது [[உள்நாட்டுக் கொள்கை]]களால், பிரபுக்களுக்கு உள்ளூராட்சியில் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டதுடன், அவர்கள் பேரரசுக்குச் செய்யவேண்டிய சேவைகளும் குறைக்கப்பட்டிருந்தன. இவர், [[லொமொனோசோவ்]] என்பவர் [[மாசுக்கோப் பல்கலைக்கழகம்|மாசுக்கோப் பல்கலைக்கழகத்தை]] நிறுவுவதற்கும், [[சுவாலோவ்]] என்பவர் [[செயின்ட்
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
|