பினாயக் சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ബിനായക് സെൻ
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் (2) using AWB
வரிசை 16:
|networth =
}}
'''பினாயக் சென்''' ஒரு [[குழந்தைநல மருத்துவரும்]], [[பொது சுகாதார]] நிபுணரும்<ref>{{cite journal |last= Sathyamala |first= C. |year= 2007 |month= July-September 2007 |title= Binayak Sen: redefining health care in an unjust society |journal= Indian Journal of Medical Ethics |volume= IV |id= 18624134 |url= http://www.issuesinmedicalethics.org/153ed104.html |accessdate= 25 May 2009 |issue= 3 }}</ref> [[இந்திய]], [[சட்டீஸ்கர்]] மாநிலத்தைச் சேர்ந்த [[பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின்]] (பியுசிஎல்) தேசிய துணைத்தலைவரும் ஆவார். சென் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான<ref>{{cite news |title= Sentence first, verdict afterwards |url= http://www.economist.com/world/asia/PrinterFriendly.cfm?story_id=11465526 |publisher= Economist.com |date= 29 May 2008 |accessdate=25 May 2009}}</ref> பத்தாவது வருடாந்திர ஜொனாதன் மன் விருது வென்றவர் என்பதோடு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதல் வெற்றியாளரும் ஆவார். சென் வறுமையில் வாடும் மக்களுக்கு சுகாதாரத்தை வழங்கியதற்காகவும், சட்டீஸ்கர் மாநில மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை கண்கானித்தவராகவும் குறிப்பிடத்தகுந்தவராக இருக்கிறார் என்பதோடு பழங்குடி மற்றும் வறுமையில் வாழும் மக்கள்நபர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கான போராளியாகவும் இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு மேயில் அவர் [[சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் 2005]] (சிஎஸ்பிஎஸ்ஏ) மற்றும் [[சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967]] ஆகியவற்றை மீறியதற்காக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref>{{cite web | last= Urgent Appeals Programme:
Asian Human Rights Commission | first= | title= Forwarded Appeal (India): Arrest of a prominent human rights activist over oppressive laws | url= http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/2392/ | date= 15 May 2007 | publisher= Asian Human Rights Commission | accessdate=2009-05-25 }}</ref><ref>{{cite news |title= Outrage over PUCL activist's arrest |url= http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070012377 |publisher= NDTV.com |date= 17 May 2007 |accessdate=25 May 2009}}</ref> அவருடைய சிறைவைப்பு [[அம்னஸ்டி இண்டர்நேஷலின்]] சர்வதேச விதிமுறைகளை மீறியதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news |first= Hasan |last= Suroor |title= Amnesty calls for the release of Binayak Sen |url= http://www.thehindu.com/2009/04/25/stories/2009042554792400.htm |work= The Hindu |date= 25 April 2009 |accessdate=25 May 2009}}</ref> அவர் மீதான விசாரணை 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 இல் நடத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் தெற்கு பேஸ்டரின் அமைதிக்காக அவர் சிறப்பு மேல்முறையீடு மற்றும் முன்மொழிவை மேற்கொண்டார்.<ref>{{cite web | last= Sen | first= Ilina | title= An appeal for peace in South Bastar | url= http://www.hinduonnet.com/2008/10/21/stories/2008102155340900.htm | date= 21 October 2008 | work= The Hindu | accessdate=25 May 2009 }}</ref> இந்திய உச்சநீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு மே 25 இல் அவருக்கு பிணைய விடுவிப்பு வழங்கியது.<ref>{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title= Civil rights activist Binayak Sen gets bail |url= http://timesofindia.indiatimes.com/India/Civil-rights-activist-Binayak-Sen-gets-bail/articleshow/4574543.cms |work= Times of India |date= 25 May 2009 |accessdate=25 May 2009}}</ref>
 
 
பிணைய விடுவிப்பு மறுக்கப்பட்டதற்கான காரணங்களும் புயலை உருவாக்கின. சென்னின் மீது பிணைய விடுவிப்பு அல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன என்பதோடு அவருடைய பிணைய விடுவிப்பு உரிமைகளை மறுக்காத சிறப்பு சட்டங்களின் கீழ் அவர் பதிவுசெய்யப்பட்டிருந்தார். சென் முதலில் ராய்ப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் பிணைய விடுவி்ப்பு விண்ணப்பித்தார், பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டதற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜூலையில் அவர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.<ref>http://southasia.oneworld.net/todaysheadlines/no-moral-validation-for-imprisonment-of-binayak-sen</ref>
 
 
 
== தொழில் வாழ்க்கை ==
அவர் சட்டீஸ்கர் முக்தி மோட்சா சாஹித் மருத்துவமனை கட்ட உதவினார்,<ref>{{cite news |title= A union and a hospital |url= http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2004011800090400.htm&date=2004/01/18/&prd=mag& |work= The Hindu |date= 18 January 2004 |accessdate=25 May 2009}}</ref> இது தொழிலாளர் அமைப்பால் சொந்தமாக கொள்ளப்பட்டு செயல்பட்டு வருவதாகும். சென்னும் அவருடைய மனைவி இலினா சென்னும் 20 கிராமங்களுக்கு பரந்து விரிந்திருக்கும் சமூக சுகாதார பணியார்களை பயிற்றுவித்து, வேலைக்கமர்த்தி அவர்களை கண்கானிக்கும் சமூகம் சார்ந்த அரசுசாரா அமைப்பை நிறுவியர்களாவர்.<ref>{{cite news |first=Rajeshree |last= Sisodia|title= 'Friends have kept me going' |url= http://www.thenational.ae/article/20080513/FOREIGN/320186979/1103/NEWS&Profile=1103 |work= The National |date= 13 May 2008 |accessdate=May 25, 2009}}</ref> ருபந்தாரின் செயல்பாடுகள் ஆல்கஹால் குடிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த தொடக்கநிலை முயற்சிகளை உள்ளிட்டிருந்தன. சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்ட பழங்குடி மற்றும் நாட்டுப்புறப் பகுதிகளில் குறைந்த செலவில், பயன்மிக்க, சமூக சுகாதார திட்டங்களை உருவாக்குவதற்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஆரோக்கிய பாதுகாப்பு அமைப்பான ஜன் ஸ்வஸ்த்யா ஷயோகின் ஆலோசகராகவும் சென் இருக்கிறார்.<ref>{{cite web | title= Release Dr. Binayak Sen !| url= http://binayaksen.net/download/MSF-Binayak-Booklet.pdf | date= February 2008 | publisher= Medico Friend Circle | accessdate=25 May 2009}}</ref> சட்டீஸ்கர் முழுவதும் பின்னாளில் மிதானின் திட்டம் என்று அறியப்பட்ட சமூகம் சார்ந்த சுகாதார பணியாளர் திட்டத்தை உருவாக்குவதற்கான மாநில ஆலோசனைக் குழுவிலும் அவர் ஒரு உறுப்பினராவார். அவர் பழங்குடியின சமூகத்திற்கு வாராந்திர அடிப்படையில் மருத்துவ முகாம்களை நடத்தினார். இந்தியா முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் சென்னுக்கு அர்ப்பணிக்கும் விதமாக வறுமையில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தத் தொடங்கியுள்ளனர் என்பதோடு அவருடைய விடுதலைக்காக அமைதியான பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றனர்.
 
 
 
== விருதுகள் மற்றும் கௌவுரவங்கள் ==
சென் 2004 ஆம் ஆண்டில் நாட்டுப்புற மக்களுக்கு செய்த வாழ்நாள் சேவைக்காக பால் ஹாரிஸன் விருது பெற்றார். இந்த விருது வேலூரில் உள்ள [[கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியால்]] அதனுடைய முன்னாள் மாணவரால் வருடாந்திரமாக வழங்கப்படுவதாகும்.
 
 
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் சமூக அறிவியல்களுக்கான இந்திய கல்வி நிறுவனத்தால் (ஐஎஸ்எஸ்ஏ) அவருக்கு ஆர்.ஆர். கேதன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதிலுள்ள குறிப்பு அவரை இந்தியாவின் "மிக சிறப்புவாந்த அறிவியலாளர்களுள் ஒருவர்" என்று குறிப்பிடுகிறது. "இந்த விருது இயற்கை-மனிதன்-சமூக அறிவியலின் மேம்பாட்டிற்கு அவருடைய மிகச்சிறந்த பங்களிப்பிற்கும், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வறுமையில் வாழும், பின்தள்ளப்பட்ட மற்றும் துயரோடிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதற்கான அவருடைய நேர்மைக்காகவும் வழங்கப்பட்டிருக்கிறது." அவருடைய "பாதிப்பும் சொந்த அபாய முன்னெடுப்பும்" நீண்ட நாட்களாகவே அறிவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தாக்கமேற்படுத்தி வருகிறது என்றும் அந்தக் குறிப்பு கூறுகிறது.<ref>{{cite news |title= R.R. Keithan Gold Medal Award to Dr. Binayak Sen |url= http://www.esocialsciences.com/News/NewsDetails.asp?Newsid=330&newstype=1 |work= The Indian Legislator News |publisher= eSocialSciences.com |date= 26 December 2007 |accessdate=25 May 2009}}</ref>
 
 
அவர் 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான [[ஜொனாதன் மன் விருதிற்கு]] தேர்வுசெய்யப்பட்டார்.<ref name="global">{{cite web | last= Nanni | first= Liza| title= Jailed Indian Doctor Wins 2008 Jonathan Mann Award | url= http://www.globalhealth.org/news/article/9833 | date= 21 April 2008 | publisher= Global Health Council | accessdate=25 May 2009}}</ref><ref>{{cite news |first= Nora |last= Boustany |title= Nobel Laureates Unable to Win Release of Doctor |url= http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/05/29/AR2008052903578.html |work= Washington Post|date= 30 May 2008 |accessdate=May 25, 2009}}</ref> உலகளாவிய சுகாதார சபை ஒரு பொது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது,"சுகாதாரப் பயிற்சியாளர்கள் சமூகத் தலைவர்களாகவும் பொறுப்பேற்றிருக்கும்போது மிகவும் பின்தங்கிய பகுதிகளில் என்ன சாதித்துவிட முடியும் என்பதற்கு டாக்டர்.சென்னின் சாதனைகளே நிறைய பேசும். அவர் வறுமையில் வாடும் சுரங்கத் தொழிலாளர்களால் நிதியுதவி செய்யப்பட்டு கட்டப்பட்ட மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார், தன்னுடைய வாழ்நாளை சுகாதார நடைமுறைகள் மற்றும் பொது உரிமைகள் பற்றி மக்களுக்கு பயிற்றுவிப்பதில் செலவிட்டிருக்கிறார் - உயிர்களைக் காப்பாற்றுகின்ற மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் தகவல்களையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அவருடைய நற்பணிகள் இந்தியாவிற்கும் உலகளாவிய சுகாதாரத்திற்குமான பிரதான பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது; அவை நிச்சயமாக நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்க முடியாது."<ref name="reuters">{{cite news |title= Jailed Indian Pediatrician Wins 2008 Jonathan Mann Award for Global Health and Human Rights |url= http://www.reuters.com/article/pressRelease/idUS212558+21-Apr-2008+PRN20080421 |publisher= Reuters |date= 21 April 2008 |accessdate=May 25, 2009}}</ref>
 
 
 
== மனித உரிமைகளும் அமைதியும் ==
சென் [[பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின்]] (பியுசிஎல்) தேசிய துணைத்தலைவராகவும் அதனுடைய சட்டீஸ்கர் பகுதி பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
 
 
அவருடைய பியுசிஎல் திறனால் மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்கள் பலவற்றையும் அமைக்க உதவியிருக்கிறார். [[சல்வா ஜூதுமால்]] நிராயுதபாணியான அப்பாவி பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டது உள்ளிட்ட தீவிரமான மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளில் அவர் பங்கேற்றது பலருடைய கவனத்தை ஈர்த்தது. சென் அமைதியான வழிமுறைகளில் அவருக்குள்ள ஈடுபாட்டினால் கவனிக்கப்படுபவராக இருக்கிறார்: 2006 ஆம் ஆண்டில் ''[[ஃபிரண்ட்லைன்]]'' பத்திரிக்கையின் நிருபரான பூர்ணிமா எஸ்.திரிபாதி உடனான ஒரு நேர்காணலில் சட்டீஸ்கரில் நிலவும் வன்முறை குறித்து குறிப்பிடுகையில்:"இந்த முட்டாள்தனமான கொலைகள் துரதிஷ்டவசமானது என்பதுடன் இருதரப்பினரும் இதை நிறுத்திவிட்டு அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்க உட்கார்ந்து பேசவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.<ref>{{cite news |first= Purnima S. |last= Tripathi |title= People's war |url= http://www.flonnet.com/fl2305/stories/20060324007613300.htm |work= Frontline |date= March 11-24 2006 |accessdate=25 May 2009}}</ref>
 
 
அவருடைய கைதுக்கு முந்தைய ஒரு பதிவுசெய்யப்பட்ட அறிக்கையில் சென்,"கடந்த பல வருடங்களாக நாங்கள் இந்தியாவில் -சட்டீஸ்கர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவும்-இந்திய தேசத்திலுள்ள வறிய மக்களிடமிருந்து அவர்களுடைய அத்தியாவசிய மூலவளங்கள், பொது மூலவளங்கள் மற்றும் நிலம் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு வருவதைப் பார்த்துவருகிறோம்... சட்டீஸ்கரில் சல்வா ஜூதும் எனப்படும் பிரச்சாரமானது ஆயிரக்கணக்கான கிராமங்களில் வாழும் மக்களை நிர்வாணப்படுத்துகின்ற மற்றும் ஆண்கள் பெண்கள் பாகுபாடின்ற நூற்றுக்கணக்கான மக்களை கொன்றுகுவிக்கின்ற நிகழ்முறையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. ஆயுதம் தரித்த அரசு கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இதேபோன்ற அமைப்புகளுக்கு எதிராகப் போராடுகின்ற மற்றும் இதுபோன்ற பிரச்சாரங்களின் உண்மையை உலகிற்கு முன்னால் கொண்டுவர முயற்சிக்கின்ற மக்கள் -மனித உரிமைப் போராளிகள் உட்பட- அவர்களுக்கெதிரான மாநிலம் தழுவிய நடவடிக்கையின் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். இப்போதைய தருணத்தில் நான் பொதுச்செயலாளராக உள்ள பியுசிஎல் சட்டீஸ்கர் கிளையின் பியுசிஎல்லின் தொழிலாளர்கள் இதுபோன்ற அரசு நடவடிக்கையின் திட்டமிட்ட இலக்காக இருக்கின்றனர்; நானும் என்னுடைய உடன் பணிபுவர்களும் தண்டிப்பு, சட்டத்திற்கு புறம்பான வகையில் சிறையிலடைப்பு போன்ற வடிவத்தில் சட்டீஸ்கர் அரசால் குறிவைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டீஸ்கர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் உதவியுடன் நடத்தப்படுகின்றன."{{citation needed|date=May 2009}}
 
 
2008 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் முதன்மை நீதிபதி [[கே.ஜி.பாலகிருஷ்ணன்]] மற்றும் நீதிபதி அஃப்தாப் ஆலம் உள்ளிட்ட [[இந்திய உச்சநீதிமன்ற]] பென்ச்சால் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது:"மாநில அரசு தனிநபர்களுக்கு ஆயுதம் வழங்கி வருகிறது என்பதே குற்றச்சாட்டு. இந்த அபாயத்தைக் கையாளுவதற்கு நீங்கள் எவ்வளவு காவல்துறையை அல்லது ஆயுதப்படையை வேண்டுமானாலும் குவித்துக்கொள்ளலாம். ஆனால் மாநில அரசால் ஆயுதம் வழங்கப்பட்ட தனிநபர்கள் மற்றவர்களைக் கொல்வார்களேயானால் இந்தக் கொலைகளை ஊக்கப்படுத்தியதற்காக மாநில அரசும் வழக்கை எதிர்கொள்ளவேண்டிய பொறுப்பிற்கு உள்ளாக வேண்டியதாகும்."<ref>{{cite news |first= Dhananjay|last= Mahapatra |title= SC takes dim view of arming civilians to fight Naxalites. |url= http://www.articlearchives.com/government-public-administration/government-bodies/1709643-1.html |work= Times of India |publisher= Articlearchives.com |date= 1 April 2008 |accessdate=May 25, 2009}}</ref> இந்த பென்ச் சமூகவியல் பேராசிரியர் நந்தினி சுந்தர், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மற்றும் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி இ.ஏ.எஸ்.சர்மா ஆகியோரால் பொது நல மனுவாக (பிஐஎல்) பதிவுசெய்யப்பட்ட வழக்கையும் விசாரித்தது. அவர்கள் தொடர்ச்சியான நெறிமுறைகளைக் கோரினர் - [[சல்வா ஜூதுமிற்கான]] ஆதரவை விலக்கிக்கொள்வது, ஜுதும் போராளிகளால் நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்) பதிவுசெய்வது மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மறுவாழ்வும் வழங்குவது.
 
 
2008 ஆம் ஆண்டு மே 1 இல், இந்திய அரசாங்கத்தின் திட்டக் கமிஷனினுடைய நிபுணர் குழு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: " சல்வா ஜூதும் போன்ற கண்கானிப்பு குழுக்களை ஊக்கப்படுத்தியது மற்றும் மிக மோசமான வாழுமிடங்களுக்கு பெயரும்படி துரதிருஷ்டவசமான பழங்குடியினர்களை விரட்டியது, அவர்களுடைய குடியிருப்புகளை நீக்கியது மற்றும் தீவிரவாத இடதுசாரிகளின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான வியூகமாக அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறித்தது ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இது அரசியலை நேர்மையற்றதாக்குகிறது, மக்கள்மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாகிறது, தங்களுடைய 'பாதுகாப்பில்' இருந்து அவர்களை நீக்கியதாகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக இது மாநில அரசு பதவி விலகவேண்டும் என்பதையும் காட்டுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்."<ref>{{cite news |first= Aditi |last= Tandon|title= Abandon security-centric approach: expert group Lists 10 indicators that define affected areas |url= http://www.tribuneindia.com/2008/20080502/nation.htm#5 |work= The Tribune |date= 1 May 2009 |accessdate=25 May 2009}}</ref>
 
 
2008 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் சென் பின்வருமாறு கூறியிருந்தார்:"நான் நக்ஸல்களை மன்னிக்கவில்லை. நான் அவர்களுடைய வன்முறைப் பாதையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. உண்மையில் நான் அவர்களுக்கு எதிராக சில சமயங்களில் தீவிரமாகவே பேசியிருக்கிறேன். இது மூன்று விஷயங்களைக் குறிப்பிடுவதாகிறது. முதலில் இந்த வழக்கிற்கு அடிப்படையே இல்லை என்பதுடன் முடிந்தவரை விரைவாக இதை முடித்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன். எனக்கு 58 வயதாகிறது, நான் இத்தனை என் குடும்பத்தினர் மீது அதிக அக்கறை காட்டியதில்லை, நான் என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிட விரும்புகிறேன். இரண்டாவது, சல்வா ஜூதும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இது பழங்குடி சமூகத்தினரிடையே பிரிவினையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பிரிவினையை ஆற்ற நீண்டகாலமாகும். மூன்றாவதாக, அமைதியை உருவாக்க வேண்டும் என்பதே முதல் விஷயம். நான் எல்லாக் கட்சியினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் விடுதலையானவுடன் செய்யப்போகும் முதல் விஷயம் இதுவாகத்தான் இருக்கும்."<ref>{{cite news |first= Maureen Nandini |last= Mitra |title= I don’t approve the methods of Naxals |url= http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20081031&filename=inv&sec_id=14&sid=1 |work= Down To Earth |publisher= The Society for Environmental Communications |date= 31 October 2008 |accessdate=25 May 2009}}</ref>
 
 
 
== கைது ==
2007 ஆம் ஆண்டு மே 14 இல் சென் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.<ref>http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070035484&amp;ch=12/10/2007%202:01:00%20PM</ref> அவர் மாவோயிஸ தலைவர் நாராயன் சன்யாலுக்கும் தொழிலதிபர் பியுஷ் குஹாவிற்கும் இடையே தூதுவராக செயல்பட்டதாகவும், மாவோயிஸ்டுகளுடனும் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் கைதுசெய்யப்பட்டார்.<ref name="ibnlive.in.com">http://ibnlive.in.com/news/sc-grants-bail-to-civil-rights-activist-binayak-sen--watch/93311-3-p2.html</ref>
 
 
 
 
 
2007 ஆம் ஆண்டு மே 16 இல் [[ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்]] சட்டீஸ்கர் அரசாங்கத்திற்கு "அங்கீகரிக்கக்கூடிய குற்றச்செயல்களுக்காக குற்றம்சாட்டப்பட்டிருந்தால் தவிர டாக்டர் சென் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதோடு மாநிலத்தில் மற்ற மனித உரிமைகள் குறித்த தொல்லைகளை முடிவுக்கு கொண்டுவரவும் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
 
 
 
 
 
2007 ஆம் ஆண்டு ஜூன் 7 இல் சென்னின் மனைவி இலினா சென் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு<ref>{{cite web | last= Sen | first= Illena | title= Dr Ilina Sen's letter to NHRC | url= http://www.pucl.org/Topics/Human-rights/2007/sen-nhrc-letter.html | date= 7 June 2007 | publisher= PUCL.org | accessdate=26 May 2009}}</ref> சென்னின் மீது இதுவரை "குற்றப்பத்திரிக்கை" சமர்ப்பிக்கப்படவில்லை என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர்களின் நடவடிக்கை "முற்றிலும் பொதுமக்கள் வட்டத்திற்குள்ளானதாகவே இருந்திருக்கின்றன என்பதோடு கடந்த 20 வருடத்திற்கும் மேலாக முற்றிலும் வெளிப்படையானதாகவே இருந்திருக்கிறது" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. "முதலில் பலியானவர்களை அடையாளம் காண்பதில் சட்டீஸ்கர் அரசின் நோக்கம் தீமையானது, பின்னர் தங்களுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட வழக்கை பதிவுசெய்யவும் முயற்சிக்கிறார்கள்" என்று அது வாதிட்டது. இந்த சமர்ப்பிப்பு இலினா சென்னுக்கு எதிரான "ஊடக பழிப்புரையின்" பிரச்சாரம் குறித்து கவலை தெரிவிப்பதாகவும் இருந்தது. ஒரு சிறப்பு விசாரணைக் குழு இலினாவின் முந்தைய கால வாழ்க்கை குறித்து விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள இலினா சென்னின் வீட்டிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்டது.{{citation needed|date=May 2009}}
 
 
 
[[நோம் சாம்ஸ்கியும்]] மற்றும் சில பிரபலமானவர்களும் 2007 ஆம் ஆண்டு ஜுன் 16 இல் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குற்றம்சாட்டியிருந்தனர் "போலியான என்கவுண்டர்கள், கற்பழிப்புகள், கிராமங்களைக் கொளுத்தியது மற்றும் பல்லாயிரக்கணக்கில் ஆதிவாசிகளை (பழங்குடியின மக்கள்) இடம்பெயரச் செய்தது மற்றும் விளைவாக அவர்களுடைய வாழ்வாதாரங்களை இழக்கச்செய்தது ஆகியவை சில தனிப்பட்ட விசாரணைகளில் விரிவான முறையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. டாக்டர் சென்னின் கைது பியுசிஎல்லையும் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசும் ஜனநாயகக் குரல்களையும் அச்சுறுத்துவதற்கான முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது."<ref>{{cite web | title= "Release Binayak Sen": Noam Chomsky | url= http://www.savebinayak.ukaid.org.uk/4.html | date= | work= | publisher= Savebinayak.ukaid.org | accessdate=26 May 2009}}</ref>
 
 
2007 ஆம் ஆண்டு ஜுன் 20 இல் பியுசிஎல்லைச் சேர்ந்த பிரதிநிதிகள் சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்தனர். சிறைவைக்கப்பட்டிருக்கும் தீவிரவாத தலைவரான நாராயண் சென்னால் செய்யப்பட்ட குற்றங்களில் இணை-குற்றவாளியாக சென் - ஒரு மனித உரிமை ஆர்வலாரான, பியுசிஎல்லின் அலுவலக ஊழியரும் மருத்துவருமான - சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.{{citation needed|date=May 2009}}
 
 
சிறையில் இருக்கும் நாராயண் சன்யால் உடனான டாக்டர் சென்னின் சந்திப்பு குறித்து முதலமைச்சர் கேள்வியெழுப்பினார், இந்த சந்திப்புகள் "[[நாராயண் சன்யாலின்]] மருத்துவ சிகிச்சை மற்றும் அவருடைய சட்டப்பூர்வ வழக்கிற்கானதும் ஆகும். மிக முக்கியமாக இந்த சந்திப்புகள் அனைத்தும் சிறை நெறிமுறைக் குறிப்பில் சொல்லப்பட்டுளதன்படி ராய்ப்பூர் சிறையில்தான் நடந்திருக்கின்றன" என்று அந்த பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.<ref name="PUCL">{{cite web | title= PUCL meeting with Chhatisgarh CM | url= http://www.pucl.org/Topics/Human-rights/2007/sen-cm-meeting.html | date= June 2007| publisher=PUCL.org | accessdate=26 May 2009}}</ref> மேலும் இந்த பிரதிநிதிகள் குழு முதலமைச்சரிடம் "மனித உரிமை அமைப்புக்கள் என்பவை எதிரெதிர் சக்திகளை ஒருவரோடு ஒருவர் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் மத்திய நிலையில் இருப்பனவாகவே இருக்கின்றன... மனித உரிமைகள் ஆர்வலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றால் இது அரசும் எதிர்க் குழுக்களும் பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை இன்றி விடப்படுவதையும் இரு தரப்பினருமே மோதல் வழியை தேர்ந்தெடுப்பதற்குமே வழியமைக்கும்" என்று கூறின.{{citation needed|date=May 2009}}
 
பியுசிஎல் பிரதிநிதிக் குழு சென்னின் வழக்கறிஞர் இல்லாமல் அவருடைய கணிப்பொறி ஆய்வு செய்யப்பட்டது குறித்து முதலமைச்சரிடம் ஆட்சேபம் தெரிவித்தனர் என்பதோடு தனிப்பட்ட நீதிமன்ற நியமன சாட்சி ஆதாரத்திற்கு ஏற்ப திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தனர்.<ref name="PUCL" /> இந்த நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு மே 22 இல் இந்த இரண்டு கண்கானிப்பாளர்களும் சென்னின் கணிப்பொறி பரிசோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
பியுசிஎல் பிரதிநிதிக் குழு சென்னின் வழக்கறிஞர் இல்லாமல் அவருடைய கணிப்பொறி ஆய்வு செய்யப்பட்டது குறித்து முதலமைச்சரிடம் ஆட்சேபம் தெரிவித்தனர் என்பதோடு தனிப்பட்ட நீதிமன்ற நியமன சாட்சி ஆதாரத்திற்கு ஏற்ப திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தனர்.<ref name="PUCL"></ref> இந்த நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு மே 22 இல் இந்த இரண்டு கண்கானிப்பாளர்களும் சென்னின் கணிப்பொறி பரிசோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
 
 
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2007 இல் இந்திய உச்சநீதிமன்றம் சட்டீஸ்கர் அரசாங்கத்திற்கு சட்டத்திற்கு புறம்பான சிறைவைப்பிலிருந்து சென்னை விடுதலை செய்யுமாறு கோரும் மனு குறித்து நோட்டீஸ் அனுப்பியது. நக்ஸலைட்டுகளை ஆதரித்தாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் மே 14 இல் இருந்து சட்டத்திற்கு புறம்பாக சென் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார் என்று மூத்த கவுன்சில் சோலி சோரப்ஜி வாதிட்ட பின்னர் நீதிபதிகள் அசோக் பன் மற்றும் வி.எஸ் .சிர்புகர் ஆகியோர் அடங்கிய பென்ச் சட்டீஸ்கர் அரசாங்கத்திடமிருந்து இதற்கு பதிலளிக்க வேண்டும் கேட்டுக்கொண்டது.<ref>{{cite news |title= Notice to Chhattisgarh on bail plea of rights activist |url= http://www.hindu.com/2007/09/01/stories/2007090160790500.htm |work= The Hindu |date= 1 September 2007 |accessdate=26 May 2009}}</ref>
 
 
 
 
 
 
 
 
 
 
 
இதே அறிக்கை சட்டீஸ்கர் காவல்துறை டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) சென்னின் அமைதியான அணுகுமுறையை ஒப்புக்கொண்டார் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், "போலி என்கவுண்டர்களில்" நீதிக்குப் புறம்பாக கொலை செய்யப்படுவதை விமர்சித்ததற்காக சென் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்ற கூற்றை டிஜிபி மறுத்தார். "தலித் இயக்கங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள்" ஆகிய அனைத்தும் "சிபிஐ (மாவோயிஸ்டுடன்) இணைந்திராத இயக்கங்களை" ஊடுருவி மாற்றிவிட மாவோயிஸ்டுகள் விரும்புவதால் அவை சந்தேகத்திற்கிடமாகின்றன என்று தான் நம்புவதாக டிஜிபி குறிப்பிட்டார்.
 
அவர் 2008 ஆம் ஆண்டு மார்ச் 15 இல் இருந்து ஏப்ரல் 11 வரையிலான காலகட்டத்தில் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், இதை அவருடைய பாதுகாப்பிற்கானது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்<ref name="ibnlive.in.com" /><ref>{{cite web | title= Indian Human Rights Defender Dr. Binayak Sen subjected to unlawful Solitary Confinement | url= http://www.prlog.org/10063737-indian-human-rights-defender-dr-binayak-sen-subjected-to-unlawful-solitary-confinement.html | date= 11 April 2008 | work= Free Dr Binyak Campaign | publisher= PRLog | accessdate=26 May 2009}}</ref>
 
உலகளாவிய சுகாதார அமைப்பு மற்றும் சில முக்கியமான உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் சென்னுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டன, அவர்கள் நிலுவையில் இருக்கும் நடைமுறையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச உலகளாவிய சுகாதார 35வது வருடாந்திர மாநாட்டில் 2008 ஆம் ஆண்டு மே 29 இல் [[வாஷிங்டன் டி.சி.]] இல் நேரடியாக விருது பெறுவதற்கு இந்த மருத்துவரை அனுமதிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.<ref name="global" /> "அவருடைய நற்பணிகள் இந்தியாவிற்கும் உலகளாவிய சுகாதாரத்திற்குமான முக்கிய பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்; அவை நிச்சயமாக நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்க முடியாது", என்றும் இந்த அமைப்பு கூறியது.
அவர் 2008 ஆம் ஆண்டு மார்ச் 15 இல் இருந்து ஏப்ரல் 11 வரையிலான காலகட்டத்தில் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், இதை அவருடைய பாதுகாப்பிற்கானது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்<ref name="ibnlive.in.com"></ref><ref>{{cite web | title= Indian Human Rights Defender Dr. Binayak Sen subjected to unlawful Solitary Confinement | url= http://www.prlog.org/10063737-indian-human-rights-defender-dr-binayak-sen-subjected-to-unlawful-solitary-confinement.html | date= 11 April 2008 | work= Free Dr Binyak Campaign | publisher= PRLog | accessdate=26 May 2009}}</ref>
 
 
 
 
 
உலகளாவிய சுகாதார அமைப்பு மற்றும் சில முக்கியமான உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் சென்னுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டன, அவர்கள் நிலுவையில் இருக்கும் நடைமுறையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச உலகளாவிய சுகாதார 35வது வருடாந்திர மாநாட்டில் 2008 ஆம் ஆண்டு மே 29 இல் [[வாஷிங்டன் டி.சி.]] இல் நேரடியாக விருது பெறுவதற்கு இந்த மருத்துவரை அனுமதிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.<ref name="global"></ref> "அவருடைய நற்பணிகள் இந்தியாவிற்கும் உலகளாவிய சுகாதாரத்திற்குமான முக்கிய பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்; அவை நிச்சயமாக நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்க முடியாது", என்றும் இந்த அமைப்பு கூறியது.
 
 
சென்னுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை நிறுவுவதற்கான சில மின்னணு ஆவணங்களில் தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக சட்டீஸ்கர் காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டீஸ்கரின் காவல்துறை தலைமை ஆய்வாளரான கிர்தாரி நாயக் "சதித்திட்டம், துரோகம் மற்றும் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள சென்னுக்கு தண்டனையை உறுதிப்படுத்துவதற்கு காவல்துறை தயாராக இருப்பது எனக்கு மட்டுமே தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார்.<ref name="rights">{{cite news |title= Right activists seek fair trial for Binayak Sen |url= http://www.bombaynews.net/story/351354 |work= Indo-Asian News Service |publisher= BombayNews.net |date= 22 April 2008 |accessdate=26 May 2009}}</ref>
 
 
 
 
 
"பொது சுகாதாரத்திற்கான ஹார்வார்ட் பள்ளி மற்றும் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளி உள்ளிட்ட முன்னணி சுகாதார நிறுவனங்கள் சிலவற்றிலிருந்து வந்துள்ள ஒரு பொது அறிக்கையில்:"இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள அமைப்புக்களான நாம் இந்தியக் குடிமகனான டாக்டர் பினாயக் சென் 2008 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான கௌரவமிக்க ஜொனாதன் மன் விருதைப் பெறுவதற்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதை இந்திய அரசாங்கம் மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்... சிறைக்கு வெளியிலிருக்கும் ஒருவரிடத்தில் சிறையில் தான் சிகிச்சையளித்த ஒரு பழங்குடியினத் தலைவரிடமிருந்து பெற்ற குறிப்புக்களை கொடுத்ததான குற்றச்சாட்டில் ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பின்னரும் விசாரணை ஏதுமின்றி டாக்டர் சென் சிறையிலேயே வைக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் எங்களுடைய கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். டாக்டர் சென் எல்லாவிதமான தவறான நடத்தைகளையும் மறுத்திருக்கிறார் என்பதோடு அவருடைய குணத்திலோ அல்லது அவருடைய வாழ்க்கை விவரங்களிலோ அப்படிப்பட்ட எதுவும் இல்லை, பல வருடங்களாக நடந்துவரும் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு ஒரு அர்ப்பணிப்புணர்வுள்ள சமூகத்தலைவராக உள்ள அவருக்கு இவை அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இருக்கும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களோ நிரூபிக்கப்படவோ இல்லை என்பதுடன் தன் பகுதியில் இருக்கும் வறிய மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதிலிருந்தும் டாக்டர்.சென் தடுக்கப்பட்டிருக்கிறார் என்பதோடு பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அலுவலராக சமூகத் தலைமைத்துவ நடவடிக்கைகளிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை நல்ல முறையிலும் வேகமாக நடத்தும்படியும், சட்டீஸ்கரில் உள்ள சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகிற்கும்கூட டாக்டர் சென் வழங்கியிருக்கும் எண்ணவியலா பங்களிப்புகளை பரிசீலனை செய்யும்படி மாநில மற்றும் தேசிய அளவிலான சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்."
 
 
"2008 ஆம் ஆண்டு மே 29 இல் அவர் நேரடியாக பெறவேண்டிய உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருதை பெற அவர் அழைக்கப்பட்டிருக்கும் வாஷிங்டனில் டி.சி.இல் நடக்கும் உலகளாவிய சுகாதார சர்வதேச 35வது வருடாந்திர மாநாட்டில் டாக்டர் சென் கலந்துகொள்வதற்கு அவரை விடுதலை செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்... எங்கள் அபிப்பிராயப்படி டாக்டர் சென் மே 29 இல் நடக்கும் விருதுகள் வழங்கும் விழைவில் கலந்துகொள்வது மனித உரிமைகளும் சட்ட விதிகளும் மதிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தியாவில் உள்ள நீதித்துறை நடைமுறையை பாதிக்காது என்று கருதுகிறோம் என்பதோடு இதை சாத்தியமாக்கும்படியும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்."<ref>{{cite web | title= Statement of Support for Dr. Binayak Sen| url= http://www.globalhealth.org/images/pdf/conf_2008/042108_statmt_support_dr_sen.pdf | date= 21 April 2008 | publisher= Global Health | accessdate=26 May 2009}}</ref>
 
 
இந்த விருதைத் தொடர்ந்து என்டிடிவிக்கு அளிக்கப்பட்ட ஒரு நேர்காணலில் சென்னின் மனைவி இலினா, அவர் ஒருவருட காலமாக இந்த உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும், அரசுக்கு ஆதரவான ஒரே ஒரு பத்திரிக்கைக்கு மட்டுமே அவர் அனுமதிக்கப்படுகிறார் என்றும் கூறினார். இந்த என்டிடிவி செய்தித்தொகுப்பு சென்னின் அறிவிப்பான, "நான் எதையும் ரகசியமாக செய்யவில்லை. நான் செய்தவை எல்லாம் மனித உரிமைகளின் காரணமாகவே." என்பதும் காட்டப்பட்டது. தான் கைதுசெய்யப்படுவோம் என்று தெரிந்தபின்னும்கூட அவர் சட்டீஸ்கருக்கே திரும்பினார் என்று இலினா சென் கூறினார். "நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்", என்ற அவர் வாஷிடனில் சென் விருதுபெறுவதை இந்த அரசாங்கம் சாத்தியமாக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.<ref>[http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080047617 என்டிடிவி]</ref>
 
 
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 இல், நியூயார்க் மனித உரிமைகள் கண்கானிப்பகம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 இல் ராய்ப்பூரில் சென்னின் மீதான விசாரணை தொடங்கவிருந்ததை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டது:"மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணையின்போது பிரதிவாதிக்கு ஒரு ஆதரவாளர் என்ற வரம்பு அநாவசியமான தடுப்பு என்றும் இது இந்தப் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்த பரந்த அளவிலான கவலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது" என்றும் தெரிவித்தது.<ref>{{cite web| title= India: Fair Trial Doubtful for Honored Rights Advocate | url= http://www.hrw.org/en/news/2008/04/28/india-fair-trial-doubtful-honored-rights-advocate | date= 28 April 2008 | publisher= Human Rights Watch | accessdate=26 May 2009}}</ref>
 
 
 
== விசாரணை ==
 
2007 ஆம் ஆண்டு மே 15க்கு அடுத்த நாளில் அவருக்கு பிணைய விடுவிப்பு மறுக்கப்பட்டு நீதித்துறை உள்ளூர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2007 ஆம் ஆண்டு மே 18 இல், சென் ராய்ப்பூரின் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், தனிப்பட்ட சாட்சிகள் மற்றும் சென்னின் மனைவி இலினா சென்னை ஆஜர்படுத்துவதில் ராய்ப்பூரில் கடோரா தலப்பில் உள்ள சென்னின் வீ்ட்டை சோதனையிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சோதனை அடுத்தநாளே சட்டப்பூர்வமான முறையில் நடத்தப்பட்டது.<ref name="ibnlive.in.com" />
 
மே 22 இல் பினாயக் சென் நக்ஸலைட் தலைவர் பியுஷ் குஹாவுடன் ராய்ப்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நீதிமன்றம் பினாயக் சென்னின் நீதிமன்றக் காவலை ஜூன் 5 வரை நீடித்தது என்பதுடன் பினாயக் சென்னினுடைய கணிப்பொறிகள் மற்றும் ஆவணங்களை சோதனையிடவும் உத்தரவிட்டது.<ref name="ibnlive.in.com" />
2007 ஆம் ஆண்டு மே 15க்கு அடுத்த நாளில் அவருக்கு பிணைய விடுவிப்பு மறுக்கப்பட்டு நீதித்துறை உள்ளூர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2007 ஆம் ஆண்டு மே 18 இல், சென் ராய்ப்பூரின் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், தனிப்பட்ட சாட்சிகள் மற்றும் சென்னின் மனைவி இலினா சென்னை ஆஜர்படுத்துவதில் ராய்ப்பூரில் கடோரா தலப்பில் உள்ள சென்னின் வீ்ட்டை சோதனையிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சோதனை அடுத்தநாளே சட்டப்பூர்வமான முறையில் நடத்தப்பட்டது.<ref name="ibnlive.in.com"></ref>
 
மே 25 இல், பினாயக் சென்னின் வழக்கறிஞர்கள் அவருடைய பிணைய விடுவிப்பிற்காக மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் சட்டீஸ்கர் காவல்துறை அவர் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர் என்று கூறியதால் அது மீண்டும் மறுக்கப்பட்டது.<ref name="ibnlive.in.com" />
 
2007 ஆம் ஆண்டு மே 26-ஜூன் 4: நீதிமன்றத்தின் தீர்ப்பால் விரக்தியுற்ற பினாயக் சென் ஆதரவாளர்கள் ராய்ப்பூர், டெல்லி, கொல்கத்தா, மும்பை, லண்டன், போஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் பேரணிகளை நடத்தினர். பல்வேறு மருத்துவப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் சென்னின் விடுதலைக்கு மனுசெய்ய தலைமைச் செயலாளரையும் சட்டச் செயலாளரையும் சந்தித்தனர்.<ref name="ibnlive.in.com" />
மே 22 இல் பினாயக் சென் நக்ஸலைட் தலைவர் பியுஷ் குஹாவுடன் ராய்ப்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நீதிமன்றம் பினாயக் சென்னின் நீதிமன்றக் காவலை ஜூன் 5 வரை நீடித்தது என்பதுடன் பினாயக் சென்னினுடைய கணிப்பொறிகள் மற்றும் ஆவணங்களை சோதனையிடவும் உத்தரவிட்டது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
மே 25 இல், பினாயக் சென்னின் வழக்கறிஞர்கள் அவருடைய பிணைய விடுவிப்பிற்காக மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் சட்டீஸ்கர் காவல்துறை அவர் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர் என்று கூறியதால் அது மீண்டும் மறுக்கப்பட்டது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
2007 ஆம் ஆண்டு மே 26-ஜூன் 4: நீதிமன்றத்தின் தீர்ப்பால் விரக்தியுற்ற பினாயக் சென் ஆதரவாளர்கள் ராய்ப்பூர், டெல்லி, கொல்கத்தா, மும்பை, லண்டன், போஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் பேரணிகளை நடத்தினர். பல்வேறு மருத்துவப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் சென்னின் விடுதலைக்கு மனுசெய்ய தலைமைச் செயலாளரையும் சட்டச் செயலாளரையும் சந்தித்தனர்.<ref name="ibnlive.in.com"></ref>
பினாயக் சென்னின் பிணைய விடுவிப்பிற்கு எதிரானவர்கள் இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பினாயக் சென்னின் பணிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இல்லை என்பதோடு சட்டீஸ்கர் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினையான நக்ஸலிஸத்தைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினர்.
 
 
ஜுன் 6-ஜூன் 11, 2007: சென்னின் கணிப்பொறி அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவுகளின் கீழ் ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தால் (சிஎஃப்எஸ்எல்) ஆய்வுசெய்யப்பட்டது.
 
23 ஜூலையில், பினாயக் சென்னின் வழக்கறிஞர்கள் அவருடைய பிணைய விடுவிப்பு மனுவோடு பிலாஸ்பூரில் உள்ள சட்டீஸ்கரின் உயர்நீதிமன்ற நிர்வாகத்தை அணுகினர். ஆனால் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னிற்கு எந்தவித விடுவி்ப்பும் வழங்குவதை மறுத்ததோடு அவருக்கு பிணைய விடுவிப்பையும் மறுத்தது. பினாயக் சென்னிற்கு சொந்தமான ஹார்ட் டிஸ்கிலிருந்து அவருக்கு எதிரான குற்ற ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்து.<ref name="ibnlive.in.com" />
 
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 இல் சட்டீஸ்கர் காவல்துறை சட்டீஸ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ஆகியவற்றின்கீழ் சென்னுக்கு எதிராக கூடுதல் முதன்மை நீதிபதி சத்யபாமா துபே முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.<ref name="ibnlive.in.com" />
23 ஜூலையில், பினாயக் சென்னின் வழக்கறிஞர்கள் அவருடைய பிணைய விடுவிப்பு மனுவோடு பிலாஸ்பூரில் உள்ள சட்டீஸ்கரின் உயர்நீதிமன்ற நிர்வாகத்தை அணுகினர். ஆனால் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னிற்கு எந்தவித விடுவி்ப்பும் வழங்குவதை மறுத்ததோடு அவருக்கு பிணைய விடுவிப்பையும் மறுத்தது. பினாயக் சென்னிற்கு சொந்தமான ஹார்ட் டிஸ்கிலிருந்து அவருக்கு எதிரான குற்ற ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்து.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 இல் சட்டீஸ்கர் காவல்துறை சட்டீஸ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ஆகியவற்றின்கீழ் சென்னுக்கு எதிராக கூடுதல் முதன்மை நீதிபதி சத்யபாமா துபே முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
சட்டீஸ்கர் ராய்ப்பூர் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் "ஆவணமாக அல்லாத" போலியுரையை வைத்து வழக்கை நடத்து முடியாது என்று கூறி சென்னின் கணிப்பொறி சிபியுவினுடைய டிவிடி பிரதியை அவரிடம் வழங்கும்படி அரசுத்தரப்பிற்கு உத்தரவிட்டது.
 
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் உச்சநீதிமன்றம் அவருடைய பிணைய விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்தது.<ref name="ibnlive.in.com" />
 
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் உச்சநீதிமன்றம் அவருடைய பிணைய விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்தது.<ref name="ibnlive.in.com"></ref>
நீதிபதிகள் அசோக் பான் மற்றும் டி கே ஜெயின் உள்ளிட்ட பென்ச் சென்னின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது, அந்த நிலையில், அவர் பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் போராளியாக மட்டுமே இருந்தார் என்பதோடு எந்த நிலையிலும் தடைசெய்யப்பட்ட சிபிஐ-எம்எல்லோடு தொடர்புகொண்டிருக்கவில்லை."மன்னிக்கவும் நாங்கள் உங்களோடு உடன்படவில்லை" என்று அவருடைய மனுவை தள்ளுபடி செய்தபோது சென்னின் ஆலோசகர் ராஜிவ் தவானிடம் இந்த பென்ச் கூறியது. தவான் முன்னதாக அவர் நக்ஸல் நடிவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதாடினார். அவருடைய சமர்ப்பிப்போடு உடன்படாத இந்த பென்ச் "நீங்கள் பியுசில்லை மிகவும் முக்கியத்துவப்படுத்துகிறீர்கள். இது நீங்கள் சந்தேகத்திற்கு இடமானவர் அல்ல என்பதைக் குறிக்காது". "இது நீங்கள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டவர் இல்லை என்பதையும் குறிக்காது," என்று இந்த பென்ச் வலியுறுத்தியது.
தான் நக்ஸல்களுடன் தொடர்புகொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சென் வாதிட்டார்.
'சென் மே மாதம் கைதுசெய்யப்பட்டிதிலிருந்து ஒரு பிரிவு மக்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மாவோயிஸ்டுகள் எந்த அளவிற்கு தொடர்பு உள்ளவராக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதோடு முதன்மை மாஜிஸ்ட்ரேட் முன்பு அவருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் அவருக்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்கள் விரைவிலேயே வழங்கப்படும்' என்று மூத்த காவல்துறை அதிகாரி ஐஏஎன்எஸ்ஸிடம் கூறினார். எல்லா சந்திப்புகளும் காவல்துறையின் முன் அனுமதியுடன் நடந்திருக்கிறது என்றாலும் சென் 70 வயதான சன்யாலை 33 முறைகள் ராய்ப்பூர் சிறையில் சந்தித்திருக்கிறார் என்று காவல்துறை கூறியது.<ref name="thehindu.com">http://www.thehindu.com/holnus/002200712101862.htm</ref>
 
[[சட்டீஸ்கரில்]] எதிர்க்கட்சியாக இருக்கும் [[இந்திய தேசிய காங்கிரஸால்]] நடத்தப்படும் [[இந்திய அரசாங்கம்]] டாக்டர் பினாயாக் சென்னை விடுவிக்கக் கோரும் சர்வதேச வேண்டுகோள்களுக்கு வலுவாகவே எதிர்வினை புரிகிறது. நக்ஸல்களுடான தொடர்பிலிருந்து பினாயக் சென் விடுவிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரிகள் டைம்ஸ் நவ் பத்திரிக்கையிடம் தெரிவி்த்தனர். இந்த நீதிமன்றம் சென்னின் பிணைய விடுவிப்பு குறித்த முடிவை எடுத்திருக்கிறது என்பதுடன் இப்போது மாநில அரசே இறுதி தீர்ப்பு வழங்குவதாக இருக்கிறது. இருப்பினும், டாக்டர் பினாயக் சென்னை சூழ்ந்திருக்கும் பிரச்சினை நன்றாக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்றும் அவர் மேற்கத்திய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டுமே அவர்களின் பார்வையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்படவில்லை என்றும் அரசு கருதுகிறது. உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம் (எம்ஹெச்ஏ) டாக்டர் சென்னின் மேல்முறையீட்டை எதிர்ப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமையிருப்பதாக கூறியுள்ளது.<ref name="thehindu.com" />
 
[[சட்டீஸ்கரில்]] எதிர்க்கட்சியாக இருக்கும் [[இந்திய தேசிய காங்கிரஸால்]] நடத்தப்படும் [[இந்திய அரசாங்கம்]] டாக்டர் பினாயாக் சென்னை விடுவிக்கக் கோரும் சர்வதேச வேண்டுகோள்களுக்கு வலுவாகவே எதிர்வினை புரிகிறது. நக்ஸல்களுடான தொடர்பிலிருந்து பினாயக் சென் விடுவிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரிகள் டைம்ஸ் நவ் பத்திரிக்கையிடம் தெரிவி்த்தனர். இந்த நீதிமன்றம் சென்னின் பிணைய விடுவிப்பு குறித்த முடிவை எடுத்திருக்கிறது என்பதுடன் இப்போது மாநில அரசே இறுதி தீர்ப்பு வழங்குவதாக இருக்கிறது. இருப்பினும், டாக்டர் பினாயக் சென்னை சூழ்ந்திருக்கும் பிரச்சினை நன்றாக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்றும் அவர் மேற்கத்திய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டுமே அவர்களின் பார்வையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்படவில்லை என்றும் அரசு கருதுகிறது. உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம் (எம்ஹெச்ஏ) டாக்டர் சென்னின் மேல்முறையீட்டை எதிர்ப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமையிருப்பதாக கூறியுள்ளது.<ref name="thehindu.com"></ref>
 
 
"மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அரசுத் தரப்பு எதற்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று அரசாங்கத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளரான பைஜேந்திர குமார் மாநிலத் தலைநகரமான ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி வழியாத ஏஎஃப்பிக்கு தெரிவித்தார். "இந்த கலகக்ககாரர்களால் ஏறத்தாழ 270 காவலர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாரும் அவர்களுடைய மனித உரிமைகள் மீறல் குறித்து பேசுவதில்லை," என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூத்த மாநில அரசு அதிகாரி கூறினார்.<ref name="afp.google.com">http://afp.google.com/article/ALeqM5hICsnpsHHSkSR9_vD0L2FomRjOLQ</ref>
 
மார்ச் 15-ஏப்ரல் 11, 2008: சென் தனிச்சிறையில் வைக்கப்படுகிறார். சிறை அதிகாரிகள் இது அவருடைய பாதுகாப்பிற்காக என்று கூறுகின்றனர்.<ref name="ibnlive.in.com" />
ஏபரல் 21, 2008, அவருக்கு உலகளாவிய சுகாதார கவுன்சிலால் ஜொனாதன் மன் விருது வழங்கப்படுகிறது.<ref name="ibnlive.in.com" />
 
பினாயக் சென்னுக்கு எதிரான வழக்கு விசாரணை [[ராய்ப்பூர்]] [[விசாரணை நீதிமன்றத்தில்]] 2008 ஆம் ஆண்டு மே 30 இல் தொடங்குகிறது.<ref name="ibnlive.in.com" />
மார்ச் 15-ஏப்ரல் 11, 2008: சென் தனிச்சிறையில் வைக்கப்படுகிறார். சிறை அதிகாரிகள் இது அவருடைய பாதுகாப்பிற்காக என்று கூறுகின்றனர்.<ref name="ibnlive.in.com"></ref>
ஏபரல் 21, 2008, அவருக்கு உலகளாவிய சுகாதார கவுன்சிலால் ஜொனாதன் மன் விருது வழங்கப்படுகிறது.<ref name="ibnlive.in.com"></ref>
 
ஆகஸ்ட் 11, 2008, [[பிலாஸ்பூரில்]] உள்ள [[சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில்]] இரண்டாவது மனு தாக்கல் செய்யப்படுகிறது.<ref name="ibnlive.in.com" />
 
மே 4, 2008, சென்னின் பிணைய விடுவிப்பு மனு குறித்து உச்சநீதிமன்றம் சட்டீஸ்கர் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறது. இது மாநில அரசாங்கத்திடம் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சென்னுக்கு "சிறந்த மருத்துவ உதவி" வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது.<ref name="ibnlive.in.com" />
பினாயக் சென்னுக்கு எதிரான வழக்கு விசாரணை [[ராய்ப்பூர்]] [[விசாரணை நீதிமன்றத்தில்]] 2008 ஆம் ஆண்டு மே 30 இல் தொடங்குகிறது.<ref name="ibnlive.in.com"></ref>
 
மே 25, 2009: பினாயக் சென்னின் உடல் நிலைகள் மோசமடைந்து வருவதால் இறுதியாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி தீபக் வர்மா ஆகியோரை உள்ளிட்ட பென்ச் அவருக்கு பிணைய விடுவிப்பு வழங்கியது.<ref name="ibnlive.in.com" />
 
பியுசிஎல்லின் மாநிலத் தலைவர் ராஜேந்திரா கே.சயில் அளித்த அறிக்கையில்:"பொதுமக்களுக்கு எதிராக போலியான எண்கவுண்டர்கள், கைதுகள் மற்றும் சல்வா ஜூதும் மூலமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்கு சிஎல்பிஎஸ்ஏ (சட்டீஸ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம்,2006) போன்றவற்றைப் பயன்படுத்தி சட்டீஸ்கர் அரசாங்கம் மனித உரிமைப் போராளிகளை குறிவைப்பது விரைவிலேயே இந்த உலகிற்கு முன்பாக வெளிவரும், முக்கியமாக பியுசிஎல்லில் இருந்து. சென் கைதுசெய்யப்பட்ட கடந்த மே மாதத்திலிருந்து சட்டீஸ்கர் அரசாங்கத்திடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதை நான் சொல்லி வருகிறேன். கறுப்பு சட்டங்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளாமல் குற்ற நடவடிக்கைகள் விதியின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கொண்டுவரும்படி நான் இந்த அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன்" என்று கூறினார்.<ref name="rights" />
ஆகஸ்ட் 11, 2008, [[பிலாஸ்பூரில்]] உள்ள [[சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில்]] இரண்டாவது மனு தாக்கல் செய்யப்படுகிறது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
மே 4, 2008, சென்னின் பிணைய விடுவிப்பு மனு குறித்து உச்சநீதிமன்றம் சட்டீஸ்கர் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறது. இது மாநில அரசாங்கத்திடம் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சென்னுக்கு "சிறந்த மருத்துவ உதவி" வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
மே 25, 2009: பினாயக் சென்னின் உடல் நிலைகள் மோசமடைந்து வருவதால் இறுதியாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி தீபக் வர்மா ஆகியோரை உள்ளிட்ட பென்ச் அவருக்கு பிணைய விடுவிப்பு வழங்கியது.<ref name="ibnlive.in.com"></ref>
 
 
பியுசிஎல்லின் மாநிலத் தலைவர் ராஜேந்திரா கே.சயில் அளித்த அறிக்கையில்:"பொதுமக்களுக்கு எதிராக போலியான எண்கவுண்டர்கள், கைதுகள் மற்றும் சல்வா ஜூதும் மூலமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்கு சிஎல்பிஎஸ்ஏ (சட்டீஸ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம்,2006) போன்றவற்றைப் பயன்படுத்தி சட்டீஸ்கர் அரசாங்கம் மனித உரிமைப் போராளிகளை குறிவைப்பது விரைவிலேயே இந்த உலகிற்கு முன்பாக வெளிவரும், முக்கியமாக பியுசிஎல்லில் இருந்து. சென் கைதுசெய்யப்பட்ட கடந்த மே மாதத்திலிருந்து சட்டீஸ்கர் அரசாங்கத்திடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதை நான் சொல்லி வருகிறேன். கறுப்பு சட்டங்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளாமல் குற்ற நடவடிக்கைகள் விதியின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கொண்டுவரும்படி நான் இந்த அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன்" என்று கூறினார்.<ref name="rights"></ref>
 
 
இருப்பினும் இதுபோன்ற அறிக்கைகள் [[சட்டீஸ்கர்]] அரசால் மறுக்கப்பட்டிருக்கின்றன.
 
 
 
== பினாயக் சென்னுக்கு எதிரான ஆதாரங்கள் ==
 
 
 
* ராய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) தலைவர் ஸ்ரீ நாராயண் சன்யாலால் 3.6.2006 தேதியிட்டு எழுதப்பட்ட கடிதம் டாக்டர் பினாயக் சென்னுக்கு அவருடைய உடல்நிலை மற்றும் சட்ட வழக்குகள் குறித்து விசாரித்து அனுப்பப்பட்டிருந்தது, அது சிறை அதிகாரிகளால் முறையாக கையொப்பமிடப்பட்டிருந்தது என்பதுடன் அவர்களுடைய முத்திரைகளையும் கொண்டிருந்தது;
 
 
 
* ஹிந்தியில் "சிபிஐ (மக்களின் போர்) மற்றும் மாவோயிஸ கம்யூனிஸ்ட் மையத்திற்கு இடையிலான ஒருமைப்பாட்டில்" என்று எழுதப்பட்ட மஞ்சள் நிறத்திலான சிறுபிரசுரம்.
 
 
 
* சிறையிலிருந்து "பிரிய காம்ரேட் பினாயக் சென்" என்று முகவரியிடப்பட்ட மதன்லால் பானர்ஜியால் (சிபிஐ - மாவோயிஸ்ட் உறுப்பினர்) எழுதப்பட்ட கடிதம்.
 
 
 
* ஜெராக்ஸ் பிரதி எடுக்கப்பட்ட ஆங்கிலத்தில் "நக்ஸல் இயக்கம், பழங்குடியினர் மற்றும் பெண்கள் இயக்கம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை.
 
 
 
* "எதிர்-அமெரிக்க ஏகாதிபத்திய முன்னணியை கட்டமைப்பது எப்படி" என்று கையால் எழுதப்பட்டு பிரதியெடுக்கப்பட்ட நான்கு பக்கங்கள் கொண்ட குறிப்பு.
 
 
 
* "கிரந்திகாரி ஜன்வாதி மோர்ச்சா (ஐடிஎஃப்) (புரட்சிகர மக்கள் முன்னணி) வைஷாவிகாரன் அவம் பாரதீய சேவா ஷேத்ரா; (இந்தியாவில் உலகமயமாதலும் சேவைத்துறையும்)" என்று தலைப்பிடப்பட்ட எட்டு பக்க கட்டுரை
<ref>http://www.cgnet.in/aajkal/campaigns/aajkal/campaigns/cspsa/update_19may.html</ref>
 
 
 
== கைதுக்கான எதிர்வினைகள் ==
 
உலகம் முழுவதிலுமுள்ள இருபத்தி இரண்டு நோபல் பரிசாளர்கள் இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் சட்டீஸ்கர் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அவர்கள் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருதைப் பெறுவதற்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய சென் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். "தன்னுடைய அடிப்படையான மனித உரிமைகளை அமைதியான முறையில் மேற்கொண்டதற்காக டாக்டர் சென் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எங்களுடைய கவலைகளைத் தெரிவித்துக்கொள்ளவும் விரும்புகிறோம்" என்று அந்தக் கடிதம் கூறியது. இது "பொது உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கையின் -இதில் இந்தியாவும் உறுப்பினர் நாடு- பிரிவுகள் 19 (அபிப்பிராயம் மற்றும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்) மற்றும் 22 (கூட்டுசேரும் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முரணானதாக இருக்கிறது என்பதோடு சர்வதேச மனித உரிமைகள் விதிகளுகளோடு பொருந்தாத இரண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டங்களின் கீழும் அவர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்" என்று அது மேலும் கூறியது.<ref>{{cite news |title= Nobel appeal for rights activist |url= http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7395540.stm |publisher= BBC News |date= 12 May 2008 |accessdate=26 May 2009}}</ref><ref>{{cite news|title= Nobel laureates seek release of Binayak Sen |url= http://www.hindu.com/2008/05/13/stories/2008051353981000.htm |work= The Hindu |date= 12 May 2008 |accessdate=26 May 2009}}</ref>
 
உலகம் முழுவதிலுமுள்ள இருபத்தி இரண்டு நோபல் பரிசாளர்கள் இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் சட்டீஸ்கர் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அவர்கள் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருதைப் பெறுவதற்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய சென் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். "தன்னுடைய அடிப்படையான மனித உரிமைகளை அமைதியான முறையில் மேற்கொண்டதற்காக டாக்டர் சென் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எங்களுடைய கவலைகளைத் தெரிவித்துக்கொள்ளவும் விரும்புகிறோம்" என்று அந்தக் கடிதம் கூறியது. இது "பொது உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கையின் -இதில் இந்தியாவும் உறுப்பினர் நாடு- பிரிவுகள் 19 (அபிப்பிராயம் மற்றும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்) மற்றும் 22 (கூட்டுசேரும் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முரணானதாக இருக்கிறது என்பதோடு சர்வதேச மனித உரிமைகள் விதிகளுகளோடு பொருந்தாத இரண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டங்களின் கீழும் அவர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்" என்று அது மேலும் கூறியது.<ref>{{cite news |title= Nobel appeal for rights activist |url= http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7395540.stm |publisher= BBC News |date= 12 May 2008 |accessdate=26 May 2009}}</ref><ref> {{cite news|title= Nobel laureates seek release of Binayak Sen |url= http://www.hindu.com/2008/05/13/stories/2008051353981000.htm |work= The Hindu |date= 12 May 2008 |accessdate=26 May 2009}}</ref>
 
 
சென்னின் கைதுக்கு எதிரான போராட்டங்கள் [[நோம் சாம்ஸ்கி]], நோபல் பரிசு பெற்றவரான [[அமர்த்தியா செ]]ன், மகஸேஸ்ய விருது வென்ற [[அருணா ராய்]], புக்கர் பரிசு வென்றவரான அருந்ததி ராய், டெல்லி உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், திரைப்பட இயக்குநர் [[ஷியாம் பெனகல்]] போன்ற முக்கியமான ஆளுமைகள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அதற்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த மருததுவப் பேராசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களால் நடத்தப்பட்டன.{{citation needed|date=May 2009}}
 
 
பல இந்திய மனித உரிமை குழுக்களும் இந்தக் கைதை எதிர்த்து போராட்டம் நடத்தின.<ref>{{cite web |title= Posters Have a Heart: Release Prisoners of Conscience | url= http://www.binayaksen.net/posters/| work= Binayaksen.net | publisher= Free Binayak Sen Campaign | accessdate=26 May 2009}}</ref>
 
 
2007 ஆம் ஆண்டு மே 24 இல் [[ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்]] பின்வருமாறு தலைப்பிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டது:"இந்தியா: சட்டீஸ்கர் அரசு மனித உரிமைப் போராளியை சிறை வைத்திருக்கிறது, ஆதிவாசிகளை (பழங்குடி மக்கள்) சட்டத்திற்கு புறம்பாக கொலைசெய்தாத சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய மறுக்கிறது"<ref>{{cite web | title= India: Chattisgarh government detains human rights defender, refuses to arrest police officials suspected of involvement in unlawful killings of adivasis | url= http://www.amnesty.org/en/library/info/ASA20/013/2007 | date= 24 May 2007 | publisher= Amnesty International | accessdate=2009-05-26 }}</ref>
 
 
2007 ஆம் ஆண்டு ஜூன் 7 இல் [[பிரிட்டிஷ் நாடாளுமன்ற கீழவை]] கட்சி வேறுபாடுகளையும் கடந்து [[டியான் அபோட்]] (லேபர்), [[பீட்டர் பாட்டம்லே]] (கன்சர்வேட்டிவ்), [[ஜான் ஹெம்மிங்]] (லிபரல் டெமாக்ரேட்), [[டெய் டேவிஸ்]] (இண்டிபெண்டண்ட், வேல்ஸ்), மைக் வெய்ர் (ஸ்காட்டிஷ் என்பி), மற்றும் சிலர் உட்பட [[பாரளுமன்ற உறுப்பினர்களால்]] ஆதரவளிக்கப்பட்ட "டாக்டர் பினாயக் சென்னின் கைது" என்று தலைப்பிடப்பட்ட [[தொடக்கநாள் பிரேரணையை]] வெளியிட்டது.<ref>{{cite web | title= Notices of Motions for which no days have been fixed (‘Early Day Motions’) | url= http://www.publications.parliament.uk/pa/cm/cmedm/70607e01.htm | date= 7 June 2007| publisher= House of Commons, United Kingdom Parliament | accessdate=26 May 2009}}</ref>
 
 
2007 ஆம் ஆண்டு ஜுன் 9 சென்னின் கைது குறித்து ''[[பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிக்கை]]'' ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலைச் சேர்ந்த ரமேஷ் கோபாலகிருஷ்ணன் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பின்வரும் கருத்தை பிஎம்ஜேவிற்கு தெரிவித்திருக்கிறார் என்று குறிப்பிட்டது:"இத்தகைய குற்றச்சாட்டுகள் குற்ற நோக்கத்தின் விளக்கங்களை விரிவடையச் செய்பனவாக இருக்கின்றன. இந்தியாவில் உள்ள போராளிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்படுவது காவல்துறைக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரங்களை வழங்குவதாக இருக்கிறது." லண்டனிலுள்ள இந்திய ஹைகமிஷனுக்கு வெளியில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதே பிஎம்ஜே கட்டுரை தெரிவித்தது, இந்தப் போராட்டத்தை அமைத்தவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார், "டாக்டர் சென் அமைதி மற்றும் நீதிக்கு கட்டுப்பட்டவர் என்பதோடு தன்னுடைய முழு வாழ்க்கையையும் ஏழை மக்களுக்ககு அமைதியான முறையில் சேவையாற்றுவதற்கென்று அர்ப்பணித்துக்கொண்ட மரியாதைக்குரிய மருத்துவரும் ஆவார். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்."<ref>பிஎம்ஜே2007;334:1184-1185 (9 ஜூன்)</ref>
 
 
2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 தேதியிட்ட [[வால் ஸ்ட்ரீட் ஜர்னல்]] சென் குறித்து வெளியிட்ட கட்டுரை "இந்திய அரசியல் குழப்பம் ஒரு மருத்துவரை சிக்கவைத்திருக்கிறது - டாக்டர் சென் போன்ற 'உரிமைப் போராளிகள்' இதற்கு மத்தியில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்"<ref>{{cite web| title= Indian Unrest Ensnares a Doctor | url= http://online.wsj.com/article_email/SB119483106350089620-lMyQjAxMDE3OTE0MzgxMzMxWj.html#articleTabs_article | date= 12 November 2007 | work= Wall Street Journal | accessdate=26 May 2009}}(சந்தா தேவை)</ref> என்று தலைப்பிட்டிருந்ததோடு அதே கட்டுரையின் தொடர்ச்சியாக டபிள்யுஎஸ்ஜேயின் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 16 தேதியிட்ட "நற்பணிகள், மோசமான பரிசு" என்று தலைப்பிட்ட கடிதத்தையும் கொண்டிருந்தது.<ref>{{cite web | last= Sen | first= Boudhayan | title= Good Works, Bad Reward | url= http://online.wsj.com/article/SB119518402900995421.html | date= 16 November 2007 | work= Wall Street Journal | accessdate=26 May 2009}}</ref>
 
 
இந்தியா முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் சென்னின் உதாரணத்திற்காகவும் அவருடைய விடுதலைக்கான அமைதியான பிரச்சாரமாகவும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்களை நடத்தத் தொடங்கியிருந்தனர்.<ref>{{cite news |work= The Hindu - Bangalore |date= 26 April 2008|accessdate=26 May 2009}}</ref>
 
 
வெள்ளிக்கிழமை (2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 24) ஆம்னஸ்டி இண்டர்நேஷல் பினாயக் சென்னின் விடுதலையை வலியுறுத்தி அதிகரிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களைக் கொண்ட பட்டியலில் சேர்ந்தது. ஆம்னஸ்டி அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் "அடிப்படையற்றதும் உள்நோக்கமற்றதுமாகும்" என்று குறிப்பிட்டதோடு அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பது சர்வதேச விதிமுறையை மீறியதாக இருக்கிறது என்றும் கூறியது.{{citation needed|date=May 2009}}
 
 
சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றத்தால் 2009 ஆம் ஆண்டு மே 25 இல் பிணைய விடுவிப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title= Binayak Sen gets bail at last, family relieved |url= http://www.hindu.com/thehindu/holnus/002200905251707.htm |work= The Hindu |date= 25 May 2009 |accessdate=26 May 2009}}</ref>
 
 
 
== அரசாங்கத்தின் எதிர்வினைகள் ==
 
[[சட்டீஸ்கரில்]] எதிர்க்கட்சியாக இருக்கும் [[இந்திய தேசிய காங்கிரஸால்]] நடத்தப்படும் [[இந்திய அரசாங்கம்]] டாக்டர் பினாயாக் சென்னை விடுவிக்கக் கோரும் சர்வதேச வேண்டுகோள்களுக்கு வலுவாகவே எதிர்வினை புரிகிறது. நக்ஸல்களுடான தொடர்பிலிருந்து பினாயக் சென் விடுவிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரிகள் டைம்ஸ் நவ் பத்திரிக்கையிடம் தெரிவி்த்தனர். இந்த நீதிமன்றம் சென்னின் பிணைய விடுவிப்பு குறித்த முடிவை எடுத்திருக்கிறது என்பதுடன் இப்போது மாநில அரசே இறுதி தீர்ப்பு வழங்குவதாக இருக்கிறது. இருப்பினும், டாக்டர் பினாயக் சென்னை சூழ்ந்திருக்கும் பிரச்சினை நன்றாக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்றும் அவர் மேற்கத்திய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மட்டுமே அவர்களின் பார்வையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்படவில்லை என்றும் அரசு கருதுகிறது. உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம் (எம்ஹெச்ஏ) டாக்டர் சென்னின் மேல்முறையீட்டை எதிர்ப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமையிருப்பதாக கூறியுள்ளது.<ref name="thehindu.com" />
 
"மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அரசுத் தரப்பு எதற்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று அரசாங்கத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளரான பைஜேந்திர குமார் மாநிலத் தலைநகரமான ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி வழியாத ஏஎஃப்பிக்கு தெரிவித்தார். "இந்த கலகக்ககாரர்களால் ஏறத்தாழ 270 காவலர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாரும் அவர்களுடைய மனித உரிமைகள் மீறல் குறித்து பேசுவதில்லை," என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூத்த மாநில அரசு அதிகாரி கூறினார்.<ref name="afp.google.com" />
[[சட்டீஸ்கரில்]] எதிர்க்கட்சியாக இருக்கும் [[இந்திய தேசிய காங்கிரஸால்]] நடத்தப்படும் [[இந்திய அரசாங்கம்]] டாக்டர் பினாயாக் சென்னை விடுவிக்கக் கோரும் சர்வதேச வேண்டுகோள்களுக்கு வலுவாகவே எதிர்வினை புரிகிறது. நக்ஸல்களுடான தொடர்பிலிருந்து பினாயக் சென் விடுவிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரிகள் டைம்ஸ் நவ் பத்திரிக்கையிடம் தெரிவி்த்தனர். இந்த நீதிமன்றம் சென்னின் பிணைய விடுவிப்பு குறித்த முடிவை எடுத்திருக்கிறது என்பதுடன் இப்போது மாநில அரசே இறுதி தீர்ப்பு வழங்குவதாக இருக்கிறது. இருப்பினும், டாக்டர் பினாயக் சென்னை சூழ்ந்திருக்கும் பிரச்சினை நன்றாக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்றும் அவர் மேற்கத்திய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மட்டுமே அவர்களின் பார்வையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்படவில்லை என்றும் அரசு கருதுகிறது. உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம் (எம்ஹெச்ஏ) டாக்டர் சென்னின் மேல்முறையீட்டை எதிர்ப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமையிருப்பதாக கூறியுள்ளது.<ref name="thehindu.com"></ref>
 
 
"மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அரசுத் தரப்பு எதற்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று அரசாங்கத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளரான பைஜேந்திர குமார் மாநிலத் தலைநகரமான ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி வழியாத ஏஎஃப்பிக்கு தெரிவித்தார். "இந்த கலகக்ககாரர்களால் ஏறத்தாழ 270 காவலர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாரும் அவர்களுடைய மனித உரிமைகள் மீறல் குறித்து பேசுவதில்லை," என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூத்த மாநில அரசு அதிகாரி கூறினார்.<ref name="afp.google.com"></ref>
 
 
2008 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வுசெய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்த சட்டீஸ்கர் மாநில [[முதலமைச்சரான]] [[ராமன் சிங்]], பினாயக் செய் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பேசப்படுவதற்கு பதிலாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளது, பெண்கள் விதவைகளாக்கப்பட்டு பெரிய அளவிலான மக்கள் வேலையில்லாமல் இருக்கவிடப்பட்டுள்ளது மற்றும் நக்ஸல் வன்முறையில் வீடிழக்கப்பட்டுள்ளது பற்றி மக்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
சென்னின் விடுதலை குறித்து கோபத்துடன் பேசிய சிங் மக்கள் அவரைப் பற்றி "டெல்லி, சென்னை, நியூயார்க் மற்றும் டோக்கியோ போன்ற இடங்களில் பேசுகிறார்கள் ஆனால் சட்டீஸ்கரின் சந்துபொந்துகளில்கூட அவர் ஒரு பிரச்சினையே இல்லை" என்றும் கூறினார்.<ref> http://naxalwatch.blogspot.com/2009/04/binayak-sen-naxal-courier-had-close.html</ref>
 
 
 
== மேலும் பார்க்க ==
 
 
 
* [[பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கம்]] (பியுசிஎல்)
 
 
 
== பார்வைக் குறிப்புகள் ==
 
 
சக்கரியா, ஏ மற்றும் பட்டாச்சாரி, எஸ். "குழந்தைநல மருத்துவரும் மனித உரிமைகள் போராளியுமான பினாயக் சென்னின் கைது". ''[[தி லான்செட்]]'' , 2007; 369(9580):2155
 
 
 
== பார்வைக் குறிப்புகள் ==
{{reflist|2}}
 
 
 
== வெளிப்புற இணைப்புகள் ==
 
* [http://www.binayaksen.net பினாயக் சென் விடுதலை குறித்த பிரச்சார வலைத்தளம்]
* [http://www.binayaksen.net/2008/05/nobel-winners-call-for-release-of-dr-binayak-sen 22 நோபல் பரிசு பெற்றவர்கள் டாக்டர் பினாயக் சென்னின் விடுதலையை வலியுறுத்தியிருக்கின்றனர்]
வரி 307 ⟶ 190:
* [http://www.freebinayaksen.org/ டாக்டர் பினாயக் சென்னை விடுதலை செய்வதற்கான வலைத்தள பிரச்சாரம்]
* [http://www.globalhealth.org/news/article/9833 2008 ஜொனாதன் மன் விருது]
 
 
{{DEFAULTSORT:Sen, Binayak}}
[[Categoryபகுப்பு:வாழும் மக்கள்நபர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய குடியுரிமை போராளிகள்]]
[[Categoryபகுப்பு:இந்திய சிறைவாசிகளும் சிறையிலடைக்கப்பட்டவர்களும்]]
[[Categoryபகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
[[Categoryபகுப்பு:குழந்தைநல மருத்துவர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய மனித உரிமைப் போராளிகள்]]
[[பகுப்பு:பிறந்த தேதி இல்லை (வாழும் மனிதர்கள்)]]
[[Category:இந்திய சிறைவாசிகளும் சிறையிலடைக்கப்பட்டவர்களும்]]
[[Category:பிறந்த தேதி இல்லை (வாழும் மனிதர்கள்)]]
 
[[de:Binayak Sen]]
"https://ta.wikipedia.org/wiki/பினாயக்_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது